follow the truth

follow the truth

April, 22, 2025

பொலிட்டிக்கல் மேனியா

ஏப்ரல் 24 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் சாத்தியக்கூறு – இரா. சாணக்கியன்

இன்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற Committee on Parliamentary Business பாராளுமன்ற அலுவல்கள் குழு முடிவுகளின் அடிப்படையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி பல காலமாக நடைபெறாமல் உள்ள உள்ளூராட்சி...

NPP இனது 159 எம்பிக்களின் சம்பளமும் JVP வங்கிக் கணக்கில் வைப்பிடுவது லஞ்சம்.. ஊழல்… – தயாசிறி

பொது நிதியில் இருந்து ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பெரிய அளவிலான கொடுப்பனவைப் பெறுவது தவறு என்ற கருத்தை தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) சமீபத்தில் தெரிவித்திருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர...

“அரசியலில் காணப்படும் சில கழிவுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவோம்”

அரசியல் தூய்மையை உறுதி செய்வதற்கு அரசியலமைப்பு திருத்தங்கள் அவசியம் எனவும், அதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். க்ளீன் ஸ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ்...

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் பெறுவது பற்றிய வெளிப்பாடு

நாடாளுமன்றத்தில் இருந்து ஓய்வு பெற்று தற்போது ஓய்வூதியம் பெற்று வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்கள் சார்பாக வழங்கப்படும் தொகை இன்று (7) நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டது. தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

வேலைநிறுத்தங்களும் போராட்டங்களும் இல்லாத ஒரு சகாப்தம்..

நாட்டில் இலவச சுகாதார சேவையில் பணிபுரியும் அனைத்து சுகாதார நிபுணர்களின் மிகுந்த அர்ப்பணிப்பு மற்றும் முயற்சிகள் காரணமாக, நாட்டின் சுகாதார குறிகாட்டிகள் தற்போது சிறந்த மதிப்புகளைக் காட்டுகின்றன என்றும், இது சம்பந்தமாக, சுகாதார...

தற்போதைய சந்தை விலையை விடக் குறைந்த விலையில் நுகர்வோருக்கு அரிசி

விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் நெல்லை அரிசியாக்கி தற்போதைய சந்தை விலையை விடக் குறைந்த விலையில் நுகர்வோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக விவசாயம் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். பிரதி அமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில்...

“தீப்பிடித்து எரிந்த எனது வீடு இன்னும் கட்டப்படவில்லை, நான் ஒரு சிறிய கொட்டிலிலேயே வசிக்கிறேன்.”

முந்தைய அரசுகள் செய்த அதே செயல்களையே இந்த அரசும் செய்வதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க தெரிவிக்கிறார். தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் தொடர்ந்தும் கருத்து கருத்து தெரிவிக்கையில்; கேள்வி :...

லசந்த படுகொலை – நீதி பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை சம்பவத்திற்கு உரிய நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அத்துடன் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க விவகாரம்...

Latest news

வர்த்தகத் திட்டங்களுக்கு ஏற்ப டிப்போக்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

இலங்கை போக்குவரத்துச் சபையைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் போக்குவரத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட வணிகத் திட்டத்திற்கு (Business Plan) ஏற்ப தெரிவு செய்யப்பட்ட டிப்போக்கள்...

உணவுப் பாதுகாப்புக் குழு 06வது முறையாகக் கூடியது

நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான கொள்கை முடிவுகளை எடுப்பதற்காக உணவுப் பாதுகாப்புக் குழு 06 ஆவது முறையாகவும் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி...

தபால் மூலம் வாக்களிப்போருக்கான அறிவித்தல்

தபால் மூலம் வாக்களிக்க தேவையான செல்லுபடியான அடையாள அட்டைகள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.  

Must read

வர்த்தகத் திட்டங்களுக்கு ஏற்ப டிப்போக்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

இலங்கை போக்குவரத்துச் சபையைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் போக்குவரத்தை அடிப்படையாகக்...

உணவுப் பாதுகாப்புக் குழு 06வது முறையாகக் கூடியது

நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான கொள்கை முடிவுகளை எடுப்பதற்காக...