follow the truth

follow the truth

March, 12, 2025

பொலிட்டிக்கல் மேனியா

‘பஸ் மேன் தலைவனாக முடியாது’

பேரூந்துகளை ஓட்டி தலைவனாக முடியாது, பஸ்களுக்கு தீ வைத்து தலைவனாக முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர்...

உலகிலேயே மிகவும் தேய்மானம் அடைந்த நாணயங்களில் இலங்கை ரூபாய்

உலகிலேயே மிகவும் தேய்மானம் அடைந்த நாணயங்களில் இலங்கை ரூபாய் 4வது இடத்தில் உள்ளது. ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்டீவ் ஹான்கேவின் அறிக்கையின்படி, இந்த ஆண்டு அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி...

உலகின் முதல் செயற்கை கருப்பை வசதி

ஒரு புதிய அறிவியல் கருத்து, இதை விரும்பும் மனிதகுலத்தின் பகுதியை கர்ப்பத்தின் உடலியல் மற்றும் மன சுமையிலிருந்து விடுவிக்கும். நாளை பிரசவம் எப்படி இருக்கும் என்பது பற்றிய திடுக்கிடும் காட்சியை இது வழங்குகிறது....

அகில, பாலித, நவீனிற்கு ஆளுநர் பதவி ?

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அகிலவிராஜ் காரியவசம் பாலித ரங்கே பண்டார, நவீன் திசாநாயக்க மற்றும் ஜோன் அமரதுங்க ஆகியோருக்கும் ஆளுநர் பதவி வழங்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன எதிர்வரும் ஜனவரி மாத இறுதியில்...

ஆதிவாசிகள் தேர்தலில் போட்டியிட தீர்மானம்

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் ஆதிவாசிகளும் களமிறங்கத் தீர்மானித்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தமது இனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி வேட்பாளர்களைத் தெரிவு செய்யுமாறு ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னியலத்தோ அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஆதிவாசி இனத்...

“சுகாதார அமைச்சுப் பதவியினை இராஜினாமா செய்யத் தயார்”

ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையை தவறாக வழிநடத்தி இந்திய நிறுவனம் ஒன்றின் இருபத்தேழு வகையான மருந்துகளை இலங்கைக்கு இறக்குமதி செய்ய சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல திட்டமிட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தால் அமைச்சர் பதவியை இராஜினாமா...

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டுள்ளார்

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தற்போது அவரது உயிரிழப்பில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி...

கட்சி தாவத் தயாராகும் பொதுஜன பெரமுனவின் இரு உறுப்பினர்கள்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டு உறுப்பினர்கள் விரைவில் எதிர்க்கட்சியில் அமரத் தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் ஒரு எம்.பி., மாவட்ட தலைவராக உள்ளார். அமைச்சராகவும் சில காலம் பணியாற்றினார். அரசாங்கத்தின்...

Latest news

மியன்மார் இணையத்தள மோசடியிலிருந்து 549 பேர் மீட்பு

தாய்லாந்து - மியன்மாரில் இணையத்தள மோசடியில் சிக்கியிருந்த 549 பேர் மீட்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு வழங்குவதாக கூறி இந்தியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த...

பொலிசாருக்கு LGBTQ குறித்த பாடநெறி..

நெதர்லாந்தின் உதவியுடன், ஓரினச்சேர்க்கையாளர் சமூகம் குறித்து உள்ளூர் பொலிஸ் நிலைய பொலிசாருக்கு கல்வி கற்பிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கட்டான தேசிய காவல்துறை பயிற்சி நிறுவனத்தில் நடைபெறும் இந்தப்...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – தபால் மூல விண்ணப்ப காலம் நீடிப்பு

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்காளர் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இன்று (12) நள்ளரவு 12.00 மணியுடன் நிறைவடையவிருந்த...

Must read

மியன்மார் இணையத்தள மோசடியிலிருந்து 549 பேர் மீட்பு

தாய்லாந்து - மியன்மாரில் இணையத்தள மோசடியில் சிக்கியிருந்த 549 பேர் மீட்கப்பட்டுள்ளனர்....

பொலிசாருக்கு LGBTQ குறித்த பாடநெறி..

நெதர்லாந்தின் உதவியுடன், ஓரினச்சேர்க்கையாளர் சமூகம் குறித்து உள்ளூர் பொலிஸ் நிலைய பொலிசாருக்கு...