follow the truth

follow the truth

September, 21, 2024

பொலிட்டிக்கல் மேனியா

தேர்தல் இல்லை என்றால் பிச்சை எடுக்க வேண்டி வரும்

உள்ளூராட்சி தேர்தல் மார்ச் 09ம் திகதி நடைபெறுமா, நடக்காதா என எதிர்பார்க்காத சூழ்நிலையில், வேலையில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, ஏராளமான வேட்பாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். இந்த ஆண்டு உள்ளூராட்சி தேர்தலுக்காக அரசு மற்றும்...

நீருக்கடியில் மிக நீண்ட முத்தம்

உலகெங்கிலும் உள்ள காதலர்கள் காதலர் தினத்தை மலர்களுடனும் அன்பின் வெளிப்பாடுகளுடனும் கொண்டாடும் நிலையில், உலகின் மிக நீளமான நீருக்கடியில் முத்தமிட்டு கின்னஸ் உலக சாதனையை பெத் நீல் மற்றும் மைல்ஸ் க்ளூட்டியர் தம்பதியினர்...

சிபெட்கோ கணக்கை மக்கள் வங்கி இடைநிறுத்தியது

எண்ணெய் கூட்டுத்தாபனத்திடம் இருந்து எரிபொருள் பங்குகளை கொள்வனவு செய்வதற்காக விநியோகஸ்தர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட கணக்கை மக்கள் வங்கி இடைநிறுத்தியுள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்றிரவு முதல் இந்தக் கணக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக நாடு...

ஊழல்வாதிகளை துரத்துவதற்கான போராட்டம் தொடர்ந்தும்..

அரசாங்கத்தின் தன்னிச்சையான நடவடிக்கைகளால், ஊழல்வாதிகளை வீதிக்கு விரட்டும் போராட்டத்தை அவர்களது கட்சிகள் கொண்டு வரும் என தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மேயர் வேட்பாளர் வ்ரை கெளி பல்தாசர் (Vraie Cally Balthazaar)...

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படுமா…?

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்து ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தயாராகி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர குறிப்பிடுகின்றார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தங்களின் வாக்குப் பங்கைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில்,...

‘மைத்திரி பிச்சை எடுத்தால் சிறை செல்ல நேரிடும்’

மைத்திரிபால சிறிசேன பணம் இல்லை என கதை அளக்கிறார் என பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்; ".. பணம் இல்லை என்று கதை அளக்கிறார். உண்மையில் சொல்லப்போனால் அவர்...

சிங்கள மொழியில் வந்த அழைப்பை ஏற்க மறுத்த ஸ்ரீதரன்

யாழ்ப்பாணம் நீதிமன்றில் ஆஜராகுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரனுக்கு அனுப்பப்பட்ட ஆவணம் சிங்கள மொழியில் உள்ளதால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் பொலிஸாரிடம்...

“தலதா மாளிகையின் ஒரு நாள் வருமானம் 20 இலட்சம்”

மஹிந்த ராஜபக்ஷ தலதா மாளிகையில் இருந்து தங்கங்களை எவ்வாறு திருடினார் என தலதா மாளிகையின் முன்னாள் பொதுச்செயலாளர் நிஹால் பெர்டினண்டோ அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்தார். தேசிய மக்கள் சக்தியினர் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக அவரது...

Latest news

(UPDATE) பல மாவட்டங்களில் பதிவான வாக்களிப்பு வீதம்

இன்று (21) காலை 10 மணி வரை பல மாவட்டங்களில் வாக்களிப்பு வீதம் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. களுத்துறை - 32% நுவரெலியா - 32% முல்லைத்தீவு - 25% வவுனியா -...

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ வாக்களித்தார்

2024 ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச இராஜகிரிய கொடுவேகொட விவேகராம புராண விகாரை, சந்திரலோக அறநெறி பாடசாலை...

பல சேவைகளை அத்தியாவசிய சேவைகள் செய்யும் வர்த்தமானி அறிவிப்பு

பல சேவைகளை அத்தியாவசிய சேவையாக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி, மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளும், பெற்றோலிய பொருட்கள் மற்றும்...

Must read

(UPDATE) பல மாவட்டங்களில் பதிவான வாக்களிப்பு வீதம்

இன்று (21) காலை 10 மணி வரை பல மாவட்டங்களில் வாக்களிப்பு...

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ வாக்களித்தார்

2024 ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான...