follow the truth

follow the truth

September, 20, 2024

பொலிட்டிக்கல் மேனியா

மிரிஹானவில் பலத்த பாதுகாப்பு

போராட்டம் ஆரம்பமாகி ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு போராட்டத்தின் தீவிர உறுப்பினர்களால் மிரிஹான ஜூபிலி தூண் அருகே நடைபெறவுள்ள கொண்டாட்டம் காரணமாக சுமார் 1,500 பொலிஸ் அதிகாரிகள் உட்பட 3,000 பேர் கொண்ட விசேட...

SJB பாராளுமன்ற உறுப்பினர்கள் 40 பேர் ஜனாதிபதியுடன் – UNP : மறுக்கும் நளின்

ஐக்கிய மக்கள் சக்தியினை பிரதிநிதித்துவப்படுத்தும் நாற்பது பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் விஜேமான்ன குறிப்பிடுகின்றார். இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இதற்கான உடன்படிக்கையை ஜனாதிபதிக்கு...

தொழிற்சங்கங்கள் தடை செய்யப்பட வேண்டும்

நாட்டிற்கு தொழிற்சங்கங்கள் தேவையில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கோகிலா குணவர்தன தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள தொழிற்சங்கங்கள் தமது உரிமைகளுக்காக நிற்கின்றனவா, நாட்டு மக்களின் உரிமைகளுக்காக நிற்கின்றனவா என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும்...

அன்று சூழ இருந்த அல்லக்கைகள் இன்று இல்லையோ…

மறைந்த முன்னாள் சபாநாயகர் ஜோசப் மைக்கல் பெரேராவின் பூதவுடல் நேற்று காலை பாராளுமன்ற வளாகத்திற்கு கொண்டு வரப்பட்ட போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இங்கு தனியாக அமர்ந்திருந்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர்...

ஜனாதிபதிக்கு இணையாக உலக சாம்பியன் உசைன் போல்ட் இனால் மட்டுமே முடியும்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உலகத்தின் முன் ஒரு நாட்டை வெற்றிகொள்ளும் ஒப்பற்ற அரசியல் தலைவர் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஒரு இணையற்ற அரசியல் மல்யுத்த சாம்பியனானவர் என்றும்,...

IMF இனால் கிடைக்கப் பெற்றது டொலர் மில்லியன் 333.. சிச்சீ பேபி இனது ரொக்கட்டுக்கு டொலர் மில்லியன் 360

2048ஆம் ஆண்டு இலங்கை அபிவிருத்தியடைந்த நாடாக மாறும் என்றும் அதுவரை பொறுமையாக இருங்கள் என ரணில் விக்கிரமசிங்க எமக்கு கூறுவதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்று உறுப்பினர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். “.....

தொலைக்காட்சி நிறுவனம் நட்டத்தில்.. பணியாளர்களை தாமாக முன்வந்து பதவி விலக கோரிக்கை

தானாக முன்வந்து பதவி விலக விரும்பும் தேசிய தொலைக்காட்சி நிறுவன ஊழியர்களுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டுத்தாபனத்தை இலாபம் ஈட்டும் நிறுவனமாக பேணுவதற்கான சவாலை எதிர்கொள்ளவே இந்நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கழகத்தின் பணிப்பாளர் நாயகம்...

சஜித்தின் ஆங்கிலம் வெள்ளைக்காரனுக்குக் கூட புரியாது…

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பயன்படுத்தும் ஆங்கில மொழி வெள்ளையர்களுக்குக் கூட புரியாது என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். எனவே, சஜித் பிரேமதாச என்ன கூறுகின்றார் என்று...

Latest news

தபால் ஊழியர்கள் இருவரின் சேவைகள் இடைநிறுத்தம்

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் தொடர்பான கடமைகளை புறக்கணித்தமை காரணமாக தபால் ஊழியர்கள் இருவரின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஊழியர்கள் களுத்துறை மற்றும் புத்தளம் தபால் நிலையங்களில்...

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் அடுத்த வாரம் மீண்டும் திறப்பு

தற்காலிகமாக மூடப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி விடுதியில் உள்ள...

அதிக நேரம் வேலை பட்டியலில் முதலிடம் எந்த நாடு தெரியுமா?

அண்மை காலமாக வேலைப்பளுவால் மன அழுத்தம் அதிகரிப்பு, உடல் நலம் பாதிப்பு ஆகிய காரணங்களால் அலுவல் நாட்களை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது....

Must read

தபால் ஊழியர்கள் இருவரின் சேவைகள் இடைநிறுத்தம்

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் தொடர்பான கடமைகளை புறக்கணித்தமை காரணமாக தபால் ஊழியர்கள்...

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் அடுத்த வாரம் மீண்டும் திறப்பு

தற்காலிகமாக மூடப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 24ஆம்...