follow the truth

follow the truth

September, 20, 2024

பொலிட்டிக்கல் மேனியா

சாம்பலில் இருந்து எழுந்தோம்.. எந்த தேர்தல் வந்தாலும் வெற்றி பெறுவோம்..

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன எழுபது சதவீத தொகுதிகளை உருவாக்கி முடித்துள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுன பொல்கஹவெல தொகுதிக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்...

அவுஸ்திரேலியா செல்ல கிரிக்கெட் வாரியம் 100 ரூபாயை செலவிட்டது.. அதை செலுத்த நான் தயார்

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற 20-20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியை காண தனது சொந்த செலவில் சென்றதாக நடிகை ஷலனி தாரகா கருத்துத் தெரிவித்திருந்தார். ஆனால் கிரிக்கெட் அமைப்பின் மூலம் தனக்கு ஸ்பான்சர்ஷிப் கடிதம் கிடைத்ததை ஒப்புக்கொண்டார். கிரிக்கெட்...

பாடசாலையில் மாணவியின் ஆவி – உண்மை நிலையினை வெளிப்படுத்த கோரிக்கை

பாதுக்க பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் பேய் நடமாட்டம் உள்ளதாக எழுந்துள்ள நம்பிக்கையினால் மாணவர்களும் ஆசிரியர்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். அந்த பாடசாலையில் படித்த விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவி ஒருவர் கடந்த கொரோனா வைரஸால்...

நாயாக தன்னை மாற்றிய இளைஞன்

டோகோ என்ற ஜப்பானியர் 2 மில்லியன் ஜப்பானிய யென்களை செலவழித்து தன்னை (46 இலட்சம் இலங்கை ரூபா) நாயாக மாற்றியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நாயாக இருப்பது தனது வாழ்க்கையில் ஒரு கனவு என்று...

ஜனாதிபதி தேர்தலில் கட்சி சார்பற்ற வேட்பாளர் ரணில்

அடுத்த வருடம் ஜூன் மாதத்திற்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அந்த ஜனாதிபதித் தேர்தலுக்காக ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில்...

மண்டியிட்ட பசில், ஜனாதிபதி சொல்வது போல் செய்யவும் தயார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்டர்களுக்கு அமைச்சுப்பதவி கிடைக்கவில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்காமல் இருக்க முடியாது என பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள்...

அரசுக்கு தண்டவாளம், தனியாருக்கு ரயில்

நாட்டில் உள்ள அனைத்து ரயில் சேவைகளையும் ரயில்வே திணைக்களத்தின் கீழ் வைத்து வெளிநாட்டு முதலீட்டாளர்களை புகையிரத சேவைக்கு ஈர்ப்பதில் போக்குவரத்து அமைச்சின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் பந்துல குணவர்தன அண்மையில்...

மீண்டும் ‘மெகா பொலிஸ்’

மெகா பொலிஸ் அல்லது மாநகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான செயல்திட்டத்தை தயாரிக்க நகர அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. திட்டத்தை மீள அமுல்படுத்துமாறு ஜனாதிபதி வழங்கிய பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன்...

Latest news

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்ரமணியம்...

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும்...

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். சில...

Must read

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும்...

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர்...