இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக கண்டி மாவட்ட முன்னாள் கல்வி அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
நேற்று (14) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாவலப்பிட்டி...
பொஹொட்டுவவின் முக்கிய உறுப்பினராக இருந்த வசந்தா ஹந்தபாங்கொட புதிய கூட்டணியில் இணைந்துள்ளார்.
நேற்று பிற்பகல் கொழும்பில் அனுர பிரியதர்சன யாப்பா, நிமல் லான்சா, எஸ். அமரசிங்க மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோருடன் இடம்பெற்ற விசேட...
மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைவாக இம்மாதம் முதல் மின் கட்டண அதிகரிப்பை நடைமுறைப்படுத்துவதற்கு அனுமதி வழங்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.
கட்டண உயர்வுக்கு ஒப்புதல்...
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் பிறந்தநாளை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் வாழ்த்துகள் வழங்கி வைக்கப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பதவியில் மாற்றம் ஏற்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, முன்னாள் நிதியமைச்சராக உள்ள ரவி கருணாநாயக்கவை அந்தப் பதவிக்கு நியமிப்பது குறித்து கட்சியில் ஏற்கனவே சில கலந்துரையாடல்கள்...
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தால் அந்த வெற்றிடத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் விருப்புரிமைப் பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ள...
கொழும்பு மாநகர சபையில் உள்ள மரங்களை பரிசோதிப்பதற்காக 2015 ஆம் ஆண்டு 74 இலட்சம் ரூபா செலவில் கொள்வனவு செய்யப்பட்ட Tree Scanner பாவனையின்மையால் சேதமடைந்துள்ளதாக கொழும்பு மாநகர சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மட்டக்களப்பு பகுதிக்கு விஜயம் செய்யவிருக்கும் நிலையில், “ரணிலுக்காக நாம் 2024” என்று எழுதப்பட்ட பாரிய பதாதை ஒன்று மட்டக்களப்பு நகரில் அமைக்கப்பட்டுள்ளது.
Whatsapp Channel : https://rb.gy/0b3k5
வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்ரமணியம்...
வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார்.
உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும்...
ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.
சில...