follow the truth

follow the truth

May, 14, 2025

உள்நாடு

பணத்துடன் தப்பிச்சென்ற அதிவேக நெடுஞ்சாலையில் பணியாற்றிய நபர் கைது

கடந்த செப்டெம்பர் மாதம் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பணியாற்றி வந்த போது 1,418,500 ரூபாவுடன் தலைமறைவான நபர் பாணந்துறை குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.. குறித்த கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 384,000...

வெலிக்கடை மற்றும் அநுராதபுர சிறைச்சாலைகளில் CCTV கமராக்கள் பொறுத்தப்படவில்லை – சிறைச்சாலை தலைமையகம்

தற்போது அங்குனகொலபெலஸ்ஸ, களுத்துறை மற்றும் பூஸ்ஸ சிறைச்சாலைகளில் மட்டுமே ஊஊவுஏ கமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது. தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படும்...

பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகும் மஹிந்த சமரசிங்க

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தனது பாராளுமன்ற பதவியியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. அமெரிக்கா மற்றும் மெக்சிக்கோ ஆகிய நாடுகளுக்கு இலங்கைக்கான தூதுவராக நியமிக்கப்படவுள்ள நிலையிலேயே, இந்த...

நாட்டில் 50 சதவீதமானோருக்கு கொவிட் தடுப்பூசி முழுமையாக செலுத்தப்பட்டுள்ளது

நேற்றுவரை கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின்படி மொத்த சனத்தொகையில் 50 சதவீதமானோருக்கு கொவிட் தடுப்பூசி முழுமையாக செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இதுவரை 8,973,670 பேருக்கு சைனோபாம் தடுப்பூசியும், அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி 949,105 பேருக்கும்,...

பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலிலிருந்து இலங்கை நீக்கம்

ஐக்கிய இராஜ்ஜியத்தின் சிவப்பு பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்படும் என பிரிட்டன் அரசாங்கம் அறிவித்துள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் 22 ஆம் திகதி முதல், ஐக்கிய இராஜ்ஜியத்தின் கொவிட்-19 'சிவப்பு பட்டியலிலிருந்து இலங்கை உட்பட 08...

மேலும் 4 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு

மேலும் 4 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசி தொகையுடன் கூடிய விமானம் இன்று (18) காலை இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இதோவேளை, சீனா அரசாங்கம் இலங்கைக்கு 1 மில்லியன் டோஸ் சினோவெக் கொவிட் -19 தடுப்பூசியை...

ஜனாதிபதி நியூயோர்க் நோக்கி பயணமானார்

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 வது கூட்டத் தொடரில் கலந்து கொள்ளவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்கா நோக்கி பயணமாகியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது கூட்டத்தொடர்,...

இன்று தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்

கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இன்றும் (18) பல இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. நாட்டின் 24 மாவட்டங்களிலுள்ள 212 மத்திய நிலையங்களில் இன்று (18) கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில்,...

Latest news

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் இருவரே இவ்வாறு உயிரிழந்தனர்.  

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின் முதல் நாடாக சவுதி அரேபியா சென்றுள்ளார். ஜனாதிபதியாக...

பாலியல் குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது

தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் பாடசாலையின்...

Must read

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12...

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று...