follow the truth

follow the truth

April, 21, 2025

உள்நாடு

பராலிம்பிக் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர்களுக்கு பணப்பரிசு : அமைச்சரவை அனுமதி

2020 பராலிம்பிக் போட்டிகளில் வெற்றிகளை ஈட்டித்தந்த விளையாட்டு வீரர்கள் இருவருக்கும் பயிற்றுவிப்பாளருக்கும் தேசிய விளையாட்டு சபையின் பரிந்துரைக்கமைய பணப்பரிசு வழங்குவதற்காக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்...

இன்று நள்ளிரவு முதல் பெரிய வெங்காயத்தின் இறக்குமதி வரி அதிகரிப்பு

இறக்குமதியாகும் பெரிய வெங்காயம் கிலோவொன்றுக்கு 40 ரூபா இறக்குமதி வரி விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இதனை தெரிவித்துள்ளார். இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்துக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த வரி இன்று (07)...

இருதய சத்திரசிகிச்சைகள் மட்டுப்படுத்த தீர்மானம்

கொரோனா தொற்று பரவல் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதய சத்திரசிகிச்சைகள் மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பளார், வைத்தியர் குமார விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 6,000 இற்கும் மேற்பட்டோர் இருதய...

கடந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கில் இறக்குமதி வரி வருமானமாக 9.34 பில்லியன் ரூபா

கடந்த ஆகஸ்ட் 28 ஆம் திகதியிலிருந்து கடந்த 3 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், இலங்கை சுங்கத் திணைக்களத்தினால் இறக்குமதி வரி வருமானமாக 9.34 பில்லியன் ரூபா ஈட்டப்பட்டுள்ளது. இந்தக் காலப்பகுதியில் சுங்கத்திணைக்களத்தால் அனுமதியளிக்கப்பட்ட...

இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தனது அமைச்சுப்பதவியை இராஜினாமா செய்துள்ளார்

இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தனது அமைச்சுப்பதவியை இராஜினாமா செய்துள்ளார். இவர் மத்திய வங்கியின் ஆளுநராக பதவியேற்க உள்ளார

இன்று 383 கொவிட் -19 தடுப்பூசி மையங்கள் : 108 மையங்களில் 20-29 வயதுக்குட்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசி

இன்று 383 கொவிட் -19 தடுப்பூசி மையங்கள் : 108 மையங்களில் 20-29 வயதுக்குட்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசி

காதி நீதிமன்றங்கள் இல்லாமல் செய்யப்படும் – நீதியமைச்சர் அலிசப்ரி

முஸ்லிம் விவாகரத்து சட்டங்களை கையாழும் காதி நீதிமன்றங்கள் இல்லாமல் செய்யப்பட்டு பொது நீதி மன்றங்களில் குறித்த பிரச்சிணைகளை கையாளவேண்டும் என அமைச்சரவை தீர்மானித்துள்ளது என நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி தெரிவித்துள்ளார். குளோப் தமிழ்...

கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

நாட்டில் நேற்றைய தினம் (05) கொரோனா தொற்றினால் மேலும் 180 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. அதன்படி, இலங்கையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,320 ஆக...

Latest news

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ஏப்ரல் மாத இறுதிக்குள்

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. முன்னதாக ஏப்ரல் 20ஆம் திகதிக்கு முன்னர் பெறுபேறுகள் வெளியிட...

அதிகாரத்தை கைப்பற்றவே ஏப்ரல் 21 தாக்குதல்

அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவே 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் தாக்குதல் நடந்ததாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார். பொலன்னறுவையில் இன்று(20) நடைபெற்ற மக்கள் சந்திப்பில்...

ஆசியாவின் ஆச்சரியமிக்க நகரமாக காத்தான்குடியை மாற்றுவோம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் காத்தான்குடி நகர சபையில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் மு.கா...

Must read

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ஏப்ரல் மாத இறுதிக்குள்

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும்...

அதிகாரத்தை கைப்பற்றவே ஏப்ரல் 21 தாக்குதல்

அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவே 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் தாக்குதல்...