follow the truth

follow the truth

October, 25, 2024

உள்நாடு

டெல்டா திரிப்பு : ஒருவரிடமிருந்து 8 பேருக்கு பரவும் அபாயம்

டெல்டா திரிபினால் ஏற்பட்டுள்ள கொரோனா அலையில் ஒருவரிடமிருந்து 8 பேருக்கு வைரஸ் பரவும் அபாயம் உள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.  

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 190 பேர் உயிரிழப்பு

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 7,750 ஆக அதிகரித்துள்ளது. நேற்று உயிரிழந்தவர்களில் 77...

அமைச்சர் மங்கள சமரவீரவின் மறைவுக்கு வெளிநாட்டு அமைச்சு இரங்கல்

முன்னாள் வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீரவின் மறைவுக்கு வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் மற்றும் வெளிநாட்டு அமைச்சின் ஊழியர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றனர். மறைந்த அமைச்சர் மங்கள சமரவீர 2005 –...

அக்கினியுடன் சங்கமமாகியது ஜனநாயகத்தின் குரல் (படங்கள்)

மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் இறுதிக் கிரியை இன்று (24) மாலை பொரள்ளை பொதுமயானத்தில் இடம்பெற்றது கடந்த ஓகஸ்ட் 13ஆம் திகதி கொரோனா தொற்றுக்குள்ளான மங்கள, கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த...

சம்பள பிரச்சினைக்கு அடுத்த வாரம் தீர்வு – டலஸ்

அதிபர் - ஆசிரியர்களின் சம்பள பிரச்சினை தொடர்பில் அமைச்சரவையின் தீர்மானத்தை எதிர்வரும் வாரம் அறிவிப்பதாக அமைச்சரவை பேச்சாளர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். இன்று (24) நடைபெற்ற அமைச்சரவை தீரமானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான சந்திப்பின் போதே...

ஒட்சிசனை வழங்கியமைக்காக இந்திய அரசாங்கத்திற்கு இலங்கை நன்றி

நாட்டுக்குத் தேவையான ஒட்சிசனை உரிய நேரத்தில் வழங்கியமைக்காக இந்திய அரசாங்கத்திற்கு இலங்கை அரசாங்கம் நன்றி தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று   நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மகாநாட்டில் அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன...

ஐக்கிய அரபு இராச்சியம் செல்ல நிபந்தனையுடன் அனுமதி

இலங்கை, இந்தியா, நேபாளம், நைஜீரியா, உகண்டா உள்ளிட்ட நாடுகளின் கடவுச்சீட்டை கொண்டுள்ளவர்களுக்கு ஐக்கிய அரபு இராச்சியம் நிபந்தனையுடனான அனுமதி வழங்கியுள்ளது. மேற்படி, நாடுகளில் கடந்த 14 நாட்களில் தங்கியிராத பயணிகள் துபாய் மற்றும் சார்ஜா...

இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புரவுக்கு கொரோனா

கரும்பு, சோளம், மரமுந்திரிகை, மிளகு, கறுவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு தோட்ட பயிர்ச் செய்கை அபிவிருத்தி, அவை சார்ந்த தொழில்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புரவுக்கு கொரோனா...

Latest news

மலேரியா இல்லாத நாடாக எகிப்து – WHO சான்று

மலேரியா இல்லாத தேசமாக எகிப்தை அங்கீகரித்து உலக சுகாதார மையம் சான்று அளித்துள்ளது. மலேரியா நோயை அழிக்க சுமார் நூறாண்டு கால முயற்சி இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. எகிப்து...

கஜேந்திரகுமாருக்கு பிணை

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கையின் கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார். தேர்தல் விதிமுறையை மீறி பிரசாரத்தில்...

கட்டுநாயக்க அதிவேக வீதியில் கடும் வாகன நெரிசல்

பேலியகொடவில் இருந்து கட்டுநாயக்க வரை செல்லும் நெடுஞ்சாலையில் கடும் வாகன நெரிசல்நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வீதியின் பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Must read

மலேரியா இல்லாத நாடாக எகிப்து – WHO சான்று

மலேரியா இல்லாத தேசமாக எகிப்தை அங்கீகரித்து உலக சுகாதார மையம் சான்று...

கஜேந்திரகுமாருக்கு பிணை

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கையின் கைது செய்யப்பட்ட முன்னாள்...