follow the truth

follow the truth

October, 25, 2024

உள்நாடு

சபாநாயகரை சந்தித்தார் இலங்கைக்கான சீனத் தூதுவர்

இலங்கைக்கான சீனத் தூதுவர் கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவைச் சந்தித்தார் இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷீ சென்ஹொங் மரியாதையின் நிமித்தம் கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை நேற்றுக் காலை (26) சந்தித்தார். தற்போதைய...

மேலும் 2 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு

சீனாவிலிருந்து மேலும் 2 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் நாளை இலங்கை வந்தடையும் என்று இலங்கையிலுள்ள சீன தூதரகம் அறிவித்துள்ளது. இந்த தடுப்பூசிகள் கிடைக்கப்பெறுமானால் இதுவரை சீனாவிலிருந்து பெறப்பட்ட தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே...

டெல்டா திரிபினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் : இவ்வாறு 20 பேர் அடையாளம்

டெல்டா வைரஸ் திரிபினால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு எவ்வித அறிகுறிகளும் வெளிக்காட்டாமல் மாரடைப்பு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மார்பு சிகிச்சை பிரிவின் வைத்திய நிபுணர் கோட்டாபய ரணசிங்க தெரிவித்துள்ளார். இது மிகவும்...

பூட்டுதல் விதிப்பது கொரோனாவிற்கு தீர்வு கிடையாது : நாட்டை பூட்டுவதால் நாடு தாங்காது

தற்போது நடைமுறையில் உள்ள நாடளாவிய ஊரடங்கு ஒகஸ்ட் 30 திங்கட்கிழமைக்கு பிறகு நீடிக்கப்படாது என்று சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டியுள்ளார். குறைந்த பொருளாதாரம் கொண்ட நாடாக பூட்டுதல்களுடன் முன்னேறுவது சாத்தியமில்லை என...

லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் 200 குழந்தைகள் சிகிச்சை : நேற்று இன்னுமொரு வார்ட் ஒதுக்கப்பட்டது

கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்ட சுமார் 200 குழந்தைகள் தற்போது கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்தார். அவர்களில் நான்கு...

புலமைப்பரிசில் மற்றும் உயர்தரப் பரீட்சைகளுக்கான விண்ணப்ப திகதி நீடிக்கப்பட்டுள்ளது

2021 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் மற்றும் உயர்தரப் பரீட்சைகளுக்காக இதுவரையில் விண்ணப்பிக்காத மாணவர்களின் நலன் கருதி விண்ணப்ப முடிவு திகதி செப்டெம்பர் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்கள ஆணையாளர்...

தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிக்கப்படாது : கெஹெலிய ரம்புக்வெல்ல

தற்போது நடைமுறையில் உள்ள நாடளாவிய ஊரடங்கு ஒகஸ்ட் 30 திங்கட்கிழமைக்கு பிறகு நீடிக்கப்படாது என்று சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டியுள்ளார். குறைந்த பொருளாதாரம் கொண்ட நாடாக பூட்டுதல்களுடன் முன்னேறுவது சாத்தியமில்லை என...

Latest news

கனடாவில் குடியேறுபவர்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு

இனி வரும் காலங்களில் வெளிநாடுகளில் இருந்து கனடாவில் குடியேறும் மக்களின் எண்ணிக்கையை குறைக்க தீர்மானித்துள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். அடுத்த 2 ஆண்டுகளுக்கு கனடாவில் புலம்...

பொருளாதார மறுசீரமைப்பு – இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றம்

பொருளாதார மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. ​ இலங்கையின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின்(EFF) கீழ் மூன்றாவது மதிப்பாய்வை விரைவுபடுத்துவதற்கான வாய்ப்பை...

தேர்தல் பிரச்சாரம் பற்றிய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் முக்கிய அறிவித்தல்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை என்பது ஒரு நூற்றாண்டு கால வரலாற்றைக் கொண்ட அரசியல் சார்பற்ற இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் சபையாகும் என்பதுடன் இதில்...

Must read

கனடாவில் குடியேறுபவர்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு

இனி வரும் காலங்களில் வெளிநாடுகளில் இருந்து கனடாவில் குடியேறும் மக்களின் எண்ணிக்கையை...

பொருளாதார மறுசீரமைப்பு – இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றம்

பொருளாதார மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாக சர்வதேச நாணய...