தரமுயர்ந்த உள்ளூர் மசாலா பொருட்கள் அடங்கிய 1,350 ரூபா சந்தை பெறுமதி கொண்ட மசாலாப் பொருட்கள் பொதியொன்று 800 ரூபா சலுகை விலையில் விற்பனை செய்வதாக கரும்பு, சோளம், மரமுந்திரிகை, மிளகு, கறுவா,...
தேசிய மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் சீனாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட தடுப்பூசிகளே இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளன.
இந்த தடுப்பூசிகளுடன் நாட்டை வந்தடைந்ததன் பின்னர் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட மொத்த சைனோபாம் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 91 இலட்சமாக அதிரிக்கும் என...
அதிபர், ஆசிரியர் சங்கங்கள் ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு வாகனப் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல்வேறுபட்ட கோரிக்கைகளை முன்வைத்து அதிபர், ஆசிரியர் சங்கங்கள் இன்று (21) கொழும்பில்...
பாடசாலைகளில் இடம்பெறும் பல்வேறு கொண்டாட்டங்களுக்காக பெற்றோர்களிடமிருந்து பணம் அறவிடக்கூடாது என நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர...
மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.
இன்று (28) பிற்பகல் தொடக்கம் நாளை (29) இரவு வரை மேல், சப்ரகமுவ, தெற்கு,...
அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையின் கீழ் சந்தைக்கு அரிசியை விநியோகிக்க பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
ஜனாதிபதி நாட்டிற்குள் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் இன்று...