follow the truth

follow the truth

September, 22, 2024

உள்நாடு

சிறையிலுள்ள ரிஷாட்டிடமிருந்து கையடக்க தொலைபேசி மீட்பு

மெகசின் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனிடமிருந்து கையடக்க தொலைபேசி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க  தெரிவித்துள்ளார். மீட்கப்பட்ட கையடக்க தொலைபேசி தொடர்பில் ஆராய்வதற்காக புலனாய்வு...

ஒக்ஸி மீட்டருக்கு நிர்ணய விலை அறிவிப்பு

ஒக்சிமீட்டர் ஒன்றின் ஆகக்கூடிய விலை 3000 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, நாட்டின் பல பாகங்களில் வெவ்வேறு விலைகளில் ஒக்சிமீட்டர்கள் விற்பனை செய்யப்பட்ட சம்பவங்கள்...

ஆயுர்வேத மருந்துகள் வீடுகளுக்கு விநியோகம் [VIDEO]

மேல்மாகாண ஆயுர்வேத திணைக்களம் தற்போது கொவிட்-19 தடுப்பு நடவடிக்கைகளுக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் முதற்கட்டமாக பொதுமக்களை கொவிட்- 19 தடுப்பு நோய்களுக்கான அறிவூட்டல்களை வழங்குவதோடு இந்த கால கட்டத்தில் அவர்களது...

அடுத்தவார பாராளுமன்ற அமர்வுகளுக்காக திகதி தீர்மானம்

பாராளுமன்ற அமர்வுகளை அடுத்த வாரம் மாத்திரம் நடத்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இன்று (02) தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 6ம் மற்றும் 7ம் திகதிகளில் பாராளுமன்ற அமர்வுகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது

இலங்கை உட்பட 3 நாடுகளில் கொரோனா மரணங்கள் அதிகரிப்பு

தெற்காசிய வலயத்தில் கொவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களின் வீதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வாராந்தம் வௌியிடப்படும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கை உட்பட மூன்று நாடுகளில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை ஆகஸ்ட் மாதத்தின் இறுதிப்...

கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் குறுந்தகவல் சேவை தென் மாகாணத்திலும்

கொவிட் தொற்றாளர்களை சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைப்பதற்காகவும், வீட்டில் வைத்து சிகிச்சை வழங்குவதற்காகவும் மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட, "1904" குறுஞ்செய்திச் சேவை வேலைத்திட்டமானது இன்று (02) முதல் தென் மாகாணத்திற்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்...

தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்பில் நாளை தீர்மானம்

தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை தொடர்ந்தும் நீடிப்பதா, இல்லையா என்பது தொடர்பில் நாளை (03) தீர்மானிக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். கொவிட்...

அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை

சந்தையில் அத்தியாவசிய பொருட்களுக்கு தற்போது தட்டுப்பாடு நிலவவில்லை என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் செனரத் நிவுன்ஹெல்ல குறிப்பிட்டார். இதேவேளை, சில விடயங்களை அடிப்படையாகக் கொண்டு சில அத்தியாவசிய பொருட்களுக்கான...

Latest news

ஊரடங்கு சட்டம் 12 மணிக்கு தளர்த்தப்படும்

நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் இன்று (22) மதியம் 12 மணிக்கு தளர்த்தப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான்...

Must read

ஊரடங்கு சட்டம் 12 மணிக்கு தளர்த்தப்படும்

நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் இன்று (22)...