விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ நாட்டரிசி நெல்லை 55 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
அதன்படி, தற்போதைய விலையில் இருந்து 5...
தபால் சேவைகள் இடம்பெறும் நாட்களை மட்டுப்படுத்த தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு மத்தியில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார்
தாபால் சேவையை அத்தியாவசிய சேவையாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ள நிலையில்,...
நாட்டில் நேற்றைய தினம் (12) கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பலனின்றி மேலும் 135 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
அதன்படி, இலங்கையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை...
நாட்டில் மேலும் 1,755 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 487, 677 ஆக...
மன்னார் பிரதேச சபை தலைவர் ஷாஹூல் ஹமீட் முஜாஹீரை குறித்த பதவியிலிருந்து நீக்குவதற்கு வடமாகாண ஆளுநர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
மன்னார் நகரசபை தலைவர் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணையைத் தொடர்ந்து ஆளுநர் இந்த தீர்மானத்தை...
அஜித் நிவாட் கப்ரால் பதவி விலகியதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள தேசியப் பட்டியல் பாராளுமன்ற வெற்றிடத்திற்கு ஜயந்த கெட்டகொடவின் பெயர் தேர்தல் ஆணைக்குழுவில் கையளிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணைகளை எதிர்வரும் ஒக்டோபர் 4ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மூவரடங்கிய விசேட நீதிபதிகள் குழாம் தீர்மானித்துள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், சந்தேகத்தின்...
பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பில் ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை எதிர்வரும் வியாழக்கிழமை பெற்றுக் கொள்ளவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை...
இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தெரிவானதைத் தொடர்ந்து, வெற்றிடமாகியுள்ள அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு லக்ஷ்மன் நிபுணஆரச்சி நியமிக்கப்படவுள்ளார்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் திட்டமிடல் பிரிவின் பணிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக...