follow the truth

follow the truth

September, 22, 2024

உள்நாடு

நாட்டில் உள்ள முதலீட்டு வாய்ப்பு தொடர்பில் ஜனாதிபதி குவைத் பிரதமரிடம் கலந்துரையாடல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் குவைத் பிரதமர் ஷேக் சபா அல் – ஹமேத் அல் சபா ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இரு நாடுகளுக்கிடையிலான 50 வருட நட்புறவு மற்றும் இராஜதந்திர உறவு ஆகியன...

கெரவலப்பிட்டி மின் நிலையம் : அரசாங்கத்திற்குள் பனிப்போர் : 10 பங்காளிக் கட்சிகள் எதிர்ப்பு

கெரவலப்பிட்டியவில் ஒரு பகுதியை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியமை தொடர்பில் அரசாங்கத்தின் பத்து பங்காளி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசு தேவ நாணயக்கார உள்ளிட்டோர் தலைமையிலான...

இன்று 1,509 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்

நாட்டில் மேலும் 673 கொவிட தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. முன்னதாக இன்று கொவிட் தொற்று உறுதியான 836 பேர் அடையாளம் காணப்பட்டனர். அதற்கமைய, இன்று இதுவரையில் 1,509 புதிய தொற்றாளர்கள்...

மேலும் 93 பேர் கொவிட் தொற்றால் மரணம்

நாட்டில் மேலும் 93 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 12, 218 ஆக அதிகரித்துள்ளது.  

வெலிக்கடை சிறைக்கைதிகள் கூரை மீதேறி போராட்டம்

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மரணத் தண்டனை கைதிகள் சிலர் சிறைச்சாலை கூரை மீதேறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமக்கு விதிக்கப்பட்டுள்ள மரணத் தண்டனையை தளர்த்துமாறு கோரி 10 மரணத் தண்டனை கைதிகள்...

மேலும் 836 பேருக்கு கொவிட் தொற்று உறுதி

நாட்டில் மேலும் 836  பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 505,327ஆக அதிகரித்துள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் கைதான சுயதொழில் வர்த்தகர்களுக்கு பிணை

ஐக்கிய தேசிய சுயதொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் சார்ள்ஸ் பிரதீப் உள்ளிட்டோருக்கு பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுபான விற்பனை நிலையங்களை திறக்க அனுமதிக்கப்பட்டமைக்கு எதிராக கொழும்பு – கோட்டை...

இலங்கைக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க தயார்

இனங்களுக்கிடையே ஒற்றுமையை பலப்படுத்தி முன்னோக்கிச் செல்ல ஐக்கிய நாடுகள் சபையின் பூரண ஒத்துழைப்பை இலங்கைக்கு வழங்க தயாராகவுள்ளதாக ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐ.நா சபையின் தலைமையகத்தில் ஜனாதிபதி...

Latest news

Must read