follow the truth

follow the truth

September, 22, 2024

உள்நாடு

12 வயதுக்கு மேற்பட்டோருக்கு வெள்ளிக்கிழமை முதல் பைஸர் தடுப்பூசி

நாட்பட்ட நோய்களை கொண்ட 12  - 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். அதற்கமைய, கொழும்பு - சீமாட்டி றிட்ச்வே...

6 மாதங்களுக்கு மேலாக நீர் கட்டணம் செலுத்தாத 73,000 பேருக்கு நீர் விநியோகம் துண்டிக்கப்படும்

ஆறு மாதங்களுக்கு மேலாக நீர் கட்டணத்தைச் செலுத்தாத சுமார் 73 ஆயிரம் நுகர்வோருக்கு நீர் விநியோகத்தை நிறுத்த தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. நீர் வழங்கல் வடிகால் அமைப்பு அமைச்சின்...

இதுவரை தடுப்பூசி பெறாத 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான அறிவித்தல்

30 வயதிற்கு மேற்பட்டவர்கள் இதுவரை கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளதவர்கள் இந்த வாரத்திற்குள் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என அரசாங்கம் காலக்கெடுவை வழங்கியுள்ளது. இதுவரை தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்த வாரத்திற்குள் தடுப்பூசியை...

ரிஷாட் தொடர்ந்தும் விளக்கமறியலில்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் எதிர்வரும் ஒக்டோபர் 5ஆம் திகதி வரை தொடர்ந்தும்  விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூன்றாவது தடுப்பூசியாக Pfizer வழங்க தீர்மானம்

மூன்றாவது தடுப்பூசியை வழங்குவதற்காக தடுப்பூசிகள் முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதற்காக தேவைப்படும் 14 மில்லியன் பைசர் (Pfizer) தடுப்பூசிகளை முற்பதிவு செய்துள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இதன்படி, மூன்றாவது...

பல்கலைக்கழக நுழைவுக்கான மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளி வெளியானது

பழைய மற்றும் புதிய பாடத்திட்டத்தின் கீழ் 2020 ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக பல்கலைக்கழக நுழைவுக்கான மாவட்ட ரீதியான சதவீதம் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் (Z-Score) தொடர்பான அறிவிப்பு அடுத்த...

உயர்தர மாணவர்களுக்கு விரைவில் ஃபைசர் தடுப்பூசி

இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இன்று 331 மத்திய நிலையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது

இன்று 331 மத்திய நிலையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது Vaccination-Centers-on-21.09.2021

Latest news

Must read