follow the truth

follow the truth

September, 20, 2024

உள்நாடு

நாடளாவிய ரீதியில் மதுபான கடைகளுக்கு பூட்டு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான விற்பனை கடைகளும், எதிர்வரும் 19, 20ஆம் திகதிகளில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் விளக்கமறியல்

அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் உள்ளிட்ட 4 பேர் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது நீதிமன்றம் இந்த...

அழைப்பாணை பிறப்பித்தல் நடைமுறையில் மாற்றம்

அழைப்பாணை பிறப்பித்தல் மற்றும் வழங்கல் தொடர்பாகத் தற்போது காணப்படும் நடைமுறைகளில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அழைப்பாணை தொடர்பான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக நீதி அமைச்சரால் நியமிக்கப்பட்டுள்ள குடியியல் சட்டத் திருத்தங்கள்...

ரணில் இருக்கும் வரை ஐ.தே.கட்சிக்கு விடிவு இல்லை : ரெஹான் ஜயவிக்ரம

ரணில் விக்கிரமசிங்க கட்சித் தலைவராக இருக்கும் வரை ஐக்கிய தேசியக் கட்சியின் கதவுகளை மூடுவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி முடிவு செய்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி செயற்குழு உறுப்பினர் ரெஹான் ஜயவிக்ரம...

இலங்கை வந்தடைந்தார் இந்திய இராணுவ தளபதி

இந்திய இராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நாராவன ஐந்துநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று இலங்கையை வந்தடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இராணுவ தளபதி ஷவேந்திர சில்வாவின் அழைப்பை ஏற்று அவர் இவ்வாறு விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக...

சுசந்திக்காவுக்கு புதிய பதவி

முன்னாள் தடகள வீரங்கனை தேசபந்து சுசந்திக்கா ஜயசிங்கவுக்கு விளையாட்டுத்துறை அமைச்சில் சிரேஷ்ட ஆலோசகா் பதவி வழங்க அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, அமைச்சரவை ஊடக பேச்சாளா் அமைச்சர் டலஸ் அழகப்பெரும சற்றுமுன் தெரிவித்தாா். அரசாங்கத் தகவல்...

ஓய்வூதிய வயதெல்லை அதிகரிப்பு

தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச ஓய்வூதிய வயது எல்லை 55 இல் இருந்து 60 ஆக அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது

நாட்டில் பஞ்சமில்லை – நிதி அமைச்சர்

எந்தவொரு சந்தர்ப்பத்திலும், நாட்டில் பஞ்சம் ஏற்பட அனுமதிக்கப்படாது என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே உடனான கலந்துரையாடலின் போது, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் ஒவ்வோர் அமைச்சுக்கும் வரவு - செலவுத் திட்டத்தில்...

Latest news

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறுமென ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர் ஜே.என்.இதிபொலகே தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று...

மொட்டுக் கட்சி உறுப்பினர்கள் மூவர் கட்சியிலிருந்து நீக்கம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு அந்த கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன, இரத்தினபுரி...

Must read

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய்...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப்...