follow the truth

follow the truth

September, 21, 2024

உள்நாடு

பசுமை விவசாயத்திற்கு 14 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி நியமிப்பு

பசுமை விவசாயம் தொடர்பில் 14 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. 14 பேர் அடங்கிய குறித்த ஜனாதிபதி செயலணியின் தலைவராக...

இன்று தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்

நாடளாவிய ரீதியில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் இன்று (16) தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படும் இடங்களின் விபரம் வருமாறு:  

கொழும்பில் நாளை நீர் வெட்டு

கொழும்பின் சில பிரதேசங்களுக்கு நாளைய தினம் 13 மணித்தியால நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை காலை 8 மணி முதல் இரவு 9 மணி...

நிதி மோசடி வழக்கிலிருந்து பெசில் விடுவிப்பு

திவிநெங்கும நிதியத்தின் நிதியை மோசடி செய்தார்கள் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்த இந்நாள் நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ மற்றும் நிதியத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோர் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர். இவ்வாறு நிதியை மோசடி...

சுகாதார கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பில் இன்று தீர்மானம்

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள சுகாதாரக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதா? அல்லது இறுக்கப்படுத்துவதா? என்பது குறித்து இன்று தீர்மானிக்கப்படவுள்ளது. இன்று கூடவுள்ள கொவிட் தடுப்பு செயலணிக்கூட்டத்தில் இதுதொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் என்று பிரதி சுகாதார சேவைகள்...

பயணக்கட்டுப்பாடுகள் குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

மாகாணங்களுக்கு இடையில் அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடுகளை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை மேலும் இறுக்கமாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று ஜனாதிபதி தலைமையில் இணைவழியாக இடம்பெற்ற கொவிட் ஒழிப்புக்கான தேசிய செயலணி கூட்டத்தில் இந்தத் தீர்மானம்...

பெல்வத்தை பால் மாவின் விலையை அதிகரிக்க தீர்மானம்

பால் மாவின் விலை அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து தேசிய உற்பத்தியான பெல்வத்தை பால்மாவின் விலையை இன்று நள்ளிரவுமுதல் அதிகரிக்கப்படவுள்ளது. அதன்படி, 400 கிராம் பெல்வத்தை பால் மாவின் விலை 80 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 400...

திருக்குமரன் நடேசன் இன்று கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலை

பெண்டோரா ஆவணம் தொடர்பான விசாரணைகளுக்காக முன்னாள் பிரதியமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவின் கணவர் திருக்குமரன் நடேசன் இரண்டாவது நாளாகவும் இன்று (15) கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். உலக பெரும்புள்ளிகளுக்கு உரித்தான, வெளிநாடுகளிலுள்ள மறைமுக சொத்துகள்...

Latest news

2024 ஜனாதிபதித் தேர்தல் – வாக்களர்களுக்கான அறிவித்தல்

ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணும் நிலையங்களில் சட்டவிரோத செயற்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. இதற்கமைய வாக்களிப்பு நிலையங்களில் கையடக்கத்...

வாக்களிப்பு நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பு

நாடளாவிய ரீதியாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்காக பொலிஸார் உள்ளிட்ட 80,000 பாதுகாப்பு தரப்பினர்...

இலங்கையில் இன்று ஜனாதிபதி தேர்தல்

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று(21) நடைபெறுகிறது. இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இலங்கை வரலாற்றில் ஜனாதிபதித் தேர்தலில்...

Must read

2024 ஜனாதிபதித் தேர்தல் – வாக்களர்களுக்கான அறிவித்தல்

ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணும் நிலையங்களில் சட்டவிரோத...

வாக்களிப்பு நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பு

நாடளாவிய ரீதியாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு...