follow the truth

follow the truth

September, 22, 2024

உள்நாடு

ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு வருகை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ளும் வகையில் சற்று முன்னர் நாடாளுமன்றத்திற்கு வருகைத்தந்துள்ளார். இந்நிலையில் சபைக்கு வருகைத்தந்த ஜனாதிபதி, நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துக்கொண்டுள்ளார்.  

ஐக்கிய மக்கள் சக்தி உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல்

கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் (LNG) பங்குகள் மாற்றம் செய்யப்பட்டமை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியினர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.

16 – 19 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு நாளை முதல் தடுப்பூசி

நாடளாவிய ரீதியில் 16 - 19 வயதுடைய பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 – 19 வயதினருக்கு இன்று முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம்

18 மற்றும் 19 வயதுடையவர்களுக்கான பைஸர் தடுப்பூசி செலுத்தல் இன்று (21) முதல் நாட்டின் சகல மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ளன என சிறுவர் நோய் விசேட நிபுணர்களின் நிறுவகத்தின் தலைவர் பேராசிரியர் சியாமன் ராஜேந்திரஜித்  தெரிவித்துள்ளார். இந்நிலையில்,...

இலங்கையில் முதல் தடவையாக ஒரே பிரசவத்தில் பிறந்த 6 குழந்தைகள்!

கொழும்பு தனியார் வைத்தியசாலையொன்றில் மகப்பேற்றுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தாயொருவர் 6 குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பெற்றெடுத்துள்ளார். 3 ஆண்குழந்தைகளும் ,3 பெண்குழந்தைகளும் இவ்வாறு பிரசவிக்கப்பட்டு ,தாயும் குழந்தைகளும் நலத்துடன் இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் ஒரே...

பாடசாலைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்

நாட்டிலுள்ள 200 மாணவர்களை விட குறைந்த பாடசாலைகளை இன்று (21) திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மாணவர்களுக்கு இலவசக் கல்வியை தொடர்வதற்கான சூழலை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளை சுத்தம் செய்யும்...

நாடு முழுவதும் உள்ள 18−19 வயது மாணவர்களுக்கு நாளை முதல் பைசர் தடுப்பூசி

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 18 முதல் 19 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கும் நாளை முதல் பைசர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது. கொழும்பு மாவட்டத்தில் குறித்த வயதெல்லையை சேர்ந்தவர்களுக்கு வெற்றிகரமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு...

நாட்டில் மேலும் 18 கொவிட் மரணங்கள் பதிவு

நேற்றைய தினம் (19) 18 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். இந்நிலையில், நாட்டில் கொரோனா  தொற்று காரணமாக  உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 13,543 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest news

Must read