follow the truth

follow the truth

September, 22, 2024

உள்நாடு

ஏறாவூர் தாக்குதல் சம்பவம் : சாணக்கியனின் WhatsApp இற்கு பதில் கொடுத்த சரத் வீரசேகர

ஏறாவூர் பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் இரண்டு இளைஞர்களை போக்குவரத்து பொலிஸ் அதிகாரி தாக்கும் காணொளியை வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கத்திற்கு வாட்ஸ்சப் மூலம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர பதில்...

பொதுமக்களைத் தாக்குவதற்கு பொலிஸாருக்கு அதிகாரமில்லை : சரத் வீரசேகர

'சட்டத்தை அமுல்படுத்துவதே பொலிஸாரின் பணி' என்றும், 'குற்றமிழைத்தவர் யார் என்றாலும் தண்டிக்கப்படுவார்கள்' எனவும் அமைச்சர் மேலும் கூறினார். இவ்விடயம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு, பொலிஸ்மா அதிபர் மற்றும் கிழக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட...

இன்று முதல் வீதி போக்குவரத்து மட்டு

ஹொரணை – கொழும்பு வீதியில் கொஹூவல சந்தியில், இன்று முதல் பொது போக்குவரத்து பஸ்களைத் தவிர ஏனைய வாகனங்களின் போக்குவரத்துக்களை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. கொஹூவல மேம்பால நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படுவதினால்,...

இதுவரை 13,574 கொவிட் மரணங்கள் பதிவு

நேற்றைய தினம் (21) 12 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 13,574 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அனைத்து பாடசாலைகளிலும் ஆரம்ப பிரிவு வகுப்புகள் மீள திறப்பு

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 25ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். சுகாதார வழிமுறைகளுக்கமைய சுகாதார பிரிவினரின் ஒத்துழைப்புடனும் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்க...

அரசாங்கம் வரிசை யுகத்தை ஏற்படுத்தியுள்ளது – சஜித்

அரசாங்கத்தின் பிழையான முகாமைத்துவம் காரணமாக 220 இலட்சம் மக்களும் வறுமை நிலைக்கு தள்ளப்படுள்ளனர் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றில் தெரிவித்துள்ளார் 69 இலட்சம் மக்களின் ஆணையை பெற்றுக்கொண்டது நாட்டு மக்களை...

அடுத்தவாரம் முதல் கீரி சம்பா ஒரு கிலோ 125 ரூபா – பந்துல குணவர்தன

இறக்குமதி  செய்யப்பட்ட கீரி சம்பா தொகையை அடுத்தவாரம் முதல் கிலோ ஒன்று 125 ரூபா என்ற விலையில்  சந்தைப்படுத்தவிருப்பதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். சதொச ஊடாக இந்த கீரி சம்பா அரிசி...

ஆரம்பப் பிரிவு, O/L மற்றும் A/L கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க தீர்மானம்

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் ஆரம்பப் பிரிவு மற்றும் தரம் 11, 13 மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி மற்றும் சுகாதார பிரிவினர் கலந்துரையாடி இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி...

Latest news

Must read