follow the truth

follow the truth

September, 23, 2024

உள்நாடு

ஊழல் இல்லாமல் நாட்டை கட்டியமைத்ததால்தான் இன்று எங்களிடம் பணம் இருக்கிறது : ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

ஊழலற்ற நாட்டை கட்டியெழுப்பியமையால் இன்று அபிவிருத்தியை முன்னெடுக்க பணம் இருப்பதாக நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். முழு நாட்டையும் திறந்து நாட்டை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் இன்னும் சில வாரங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர்...

அரசியல் பிரவேசம் குறித்து இப்போதைக்கு முடிவு இல்லை – துமிந்த சில்வா (Video)

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அரச அதிகாரிகள் மிகுந்த பொறுப்புடன் செயற்பட வேண்டும் என தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வா தெரிவித்துள்ளார். குறைந்த வருமானம் கொண்ட சாதாரண பொதுமக்களுக்குச் சேவையாற்றும் நிறுவனமே வீடமைப்பு...

எதிர்காலத்தில் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது – ரமேஷ் பத்திரண

எதிர்வரும் 8 மாத காலத்திற்கு தேவையான டீசல் , பெற்றோல் என்பவற்றை சிங்கப்பூரிலிருந்து இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும் எனவே தற்போதைய நிலைமையைப் போன்றே எதிர்காலத்திலும் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது ...

ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான வழக்கு டிசம்பருக்கு ஒத்திவைப்பு

மத்திய வங்கி பிணை மோசடி நடவடிக்கை விவகாரத்தில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கினை எதிர்வரும் டிசம்பர் 6 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க...

இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பவர்களுக்கு எவ்வளவு நிலம் வேண்டுமென்றாலும் தருவேன் – காணி அமைச்சர்

நனோ நைட்ரஜன் உரங்களைப் பயன்படுத்துவோருக்கு மற்றும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பவர்களுக்கு எவ்வளவு நிலம் வேண்டுமென்றாலும் வழங்கப்படும் என காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார். நேற்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு...

எரிபொருள் விநியோகம் தொடர்பான பிரச்சினைகளை அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம்

எரிபொருள் விநியோகம் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் காணப்படின் அது குறித்து அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, 011 54 55 130 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு தமது பிரச்சினைகள் தொடர்பில்...

தேசபந்து தென்னகோன் என்னை அச்சுறுத்தினார்: பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர்

செயற்பாட்டாளரும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் (IUSF) அழைப்பாளருமான வசந்த முதலிகே, மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (SDIG) தேசபந்து தென்னகோன் தொலைபேசி அழைப்பின் மூலம் தன்னை அச்சுறுத்தியதாக...

பல்கலைக்கழகங்களை மீளத் திறக்க அனுமதி

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய பல்கலைக்கழகங்களை மீளத் திறக்க உப வேந்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார். அதற்கமைய இன்று(26) முதல் தாம் விரும்பும் எந்த ஒரு திகதியிலும் பல்கலைக்கழகங்களை மீளத்...

Latest news

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க 5,740,179 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இரண்டாம் இடத்தில் உள்ள...

Must read

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின்...