follow the truth

follow the truth

September, 23, 2024

உள்நாடு

விவசாயத்துறை அமைச்சின் ஆலோசகர் பதவி நீக்கம்

பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய பீட பேராசிரியர் புத்தி மாரம்பே உடன் அமுலுக்கு வரும் வகையில், விவசாய அமைச்சில் வகித்த அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.

பூப்பாதையா? சிங்கப் பாதையா? – வடிவேல் சுரேஷ்

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான அடக்குமுறை தொடர்ந்தால், கைதுகள் நீடித்தால் வடிவேல் சுரேஸின் நடவடிக்கையும் இனி வித்தியாசமாகவே இருக்கும் என்பதை எச்சரிக்கையுடன் கூறிவைக்க விரும்புகின்றேன்.'- என்று இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின்...

சிங்கப்பூரில் இருந்து எரிபொருள் இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி (Video)

அடுத்த ஆண்டு தை மாதம் முதல் 8 மாத மாதகாலத்திற்கான டீசல் இறக்குமதிக்கான நீண்டகால ஒப்பந்தத்தை சிங்கப்பூர் நிறுவனத்துக்கு வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2022.01.01 தொடக்கம் 2022.08.31 வரையான எட்டு மாதகாலத்திற்கான டீசல் (உயர்ந்தபட்ச...

ஓட்டுக் கேட்டு வந்தால், மண்வெட்டி காத்திருக்கிறது! வெளுத்துவாங்கிய வெலிமடை விவசாயிகள்

விவசாயம் குறித்து தெரியாத அமைச்சர் கூச்சலிட்டுக் கொண்டு இருந்துவிட்டு ஓட்டுக் கேட்கவந்தால் அவர்களுக்கு மண்வெட்டி காத்திருக்கிறது என்று வெலிமடை பிரதேச விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இரசாயன உரத்தை தடை செய்து இயற்கை உரத்தின் மூலம் விவசாயம்...

உள்ளூராட்சித் தேர்தலை நடத்த தயார் – தேர்தல்கள் ஆணைக்குழு

சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய எதிர்வரும் பெப்ரவரி மாதத்திற்கு முன் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த தயாராகவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

கொழும்பு துறைமுக மேற்கு முனையத்தின் 51 வீத பங்குகளை வைத்திருக்கும் அதானி மன்னாருக்கு விஜயம்

இந்திய கோடீஸ்வர வர்த்தகர் கௌதம் அதானி உள்ளிட்ட குழுவினர் நேற்று (25) மாலை மன்னாருக்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளனர். இ.போ.ச.வின் மிகப்பெரிய காற்றாலை மின் நிலையம் அமைந்துள்ள மன்னார் காற்றாலை மின்நிலையத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி...

அசாத் சாலிக்கு விளக்கமறியல் 

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று அவர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 09 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில்...

குவைத் நிதியத்திடமிருந்து 33 மில்லியன் டொலர் பெற அமைச்சரவை அனுமதி

மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை நிர்மாணிப்பதற்காக அரபு பொருளாதார அபிவிருத்திக்கான குவைத் நிதியத்திடமிருந்து 33.2 மில்லியன் டொலர்களைப் பெற்றுக் கொள்ள அரசாங்கம் தீர்மானம்

Latest news

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க 5,740,179 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இரண்டாம் இடத்தில் உள்ள...

Must read

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின்...