follow the truth

follow the truth

September, 23, 2024

உள்நாடு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் PCR ஆய்வுகூடம் மீள திறப்பு

தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கட்டுநாயக்க விமான நிலையத்துடன் இணைந்த PCR மருத்துவ ஆய்வுகூடம் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு PCR பரிசோதனையொன்றுக்காக 40 அமெரிக்க டொலர் (இலங்கை மதிப்பில் சுமார் 8,000) கட்டணம் அறவிடப்படுவதுடன், பரிசோதனை...

சீன சேதன பசளையை ஏற்றுக் கொள்ள முடியாது – மஹிந்தானந்த அளுத்கமகே

இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள  பக்டீரியா அடங்கிய சீன சேதன பசளையை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் குறித்த சேதன பசளை மாதிரியை மீளாய்வு செய்யவோ, அதற்கான கொடுப்பனவை வழங்கவோ போவதில்லை எனவும்விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த...

ஜனாதிபதி செயலணியில் இன சமத்துவம் இல்லை – கரு ஜயசூரிய

ஒரே நாடு, ஒரே சட்டம் என்பதற்கான ஜனாதிபதி செயலணியில் சமத்துவம் பேணபடவில்லை ஏனைய இனத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பெண்களுக்கும் முக்கியத்துவம் வழங்கப்படவில்லை  என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய சுட்டிக்காட்டியுள்ளாா். ஆகவே, இந்த குழுவின் பன்முகத்தன்மையைப்...

கடுமையான நிதி நெருக்கடி ! SLBC அதன் சொத்துக்களை குத்தகைக்கு விட்டுள்ளதா?

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (SLBC) கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகவும், அதன் டொரிங்டன் அவென்யூ சொத்து தற்போது குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகவும் சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்படுகிறது இது குறித்து SLBC இன் சந்தைப்படுத்தல் பிரதிப்...

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினராக பி.எஸ்.எம்.சார்ள்ஸ்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து ஜீவன் தியாகராஜா விலகியதைத் அடுத்து, ஏற்பட்ட வெற்றிடத்திற்கு வட மாகாண முன்னாள் ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை நியமிக்க நாடாளுமன்ற பேரவை அனுமதியளித்துள்ளது. நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த...

பூஜித் மற்றும் ஹேமசிறிக்கு எதிரான வழக்கு விசாரணை நிறைவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், தகவல்கள் அறிந்தும் அது ​தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்காமைக் குறித்து, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர...

புதிய இரு நியமங்களுக்கு பாராளுமன்றம் அனுமதி

பொதுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராக சுந்தரம் அருமைநாயகம் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினராக பி.எஸ்.எம். சார்ள்ஸ் ஆகியோரை நியமிக்க இலங்கையின் பாராளுமன்ற சபை இணக்கம் தெரிவித்துள்ளது.

நாடு இருளில் மூழ்கும் : இலங்கை மின்சார சபை

கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் அமெரிக்க நிறுவனத்துடன் கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை இரத்து செய்யாவிடின் நாட்டை இருளில் மூழ்கடிக்கும் இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் இணைப்பாளர்...

Latest news

9வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க இன்று பதவியேற்கிறார்

நாட்டின் 9ஆவது நிறைவேற்றதிகாரம் உடைய ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க இன்று(23) ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்கவுள்ளார்.

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க 5,740,179 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இரண்டாம் இடத்தில் உள்ள...

Must read

9வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க இன்று பதவியேற்கிறார்

நாட்டின் 9ஆவது நிறைவேற்றதிகாரம் உடைய ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர்...

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின்...