follow the truth

follow the truth

September, 24, 2024

உள்நாடு

சீன உரம் 3 ஆவது சுற்று சோதனைக்கு உட்படுத்தப்படாது : சஷீந்திர ராஜபக்ஷ

தற்போதுள்ள சீன உரங்களின் மாதிரிகளை மூன்றாவது சுற்று சோதனைக்கு உட்படுத்த வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவித்துள்ளார். 'தற்போதுள்ள உர மாதிரிகளில் 3 ஆவது...

இலங்கையில் கால்பதித்த A24 செய்தி நிறுவனம்

கடந்த ஜூன் மாதம் 2021 இல் A24 செய்தி நிறுவனம் இலங்கையில் தங்களை முன்னிலைப்படுத்தி செயல்பாடுகளை விரிவுபடுத்தியது. சர்வதேச மற்றும் உள்ளூர் செய்திகளை வழங்கும் A24 செய்தி நிறுவனம், தற்போது இலங்கையில் பல தொலைக்காட்சி...

சம்பிகைக்கு எதிரான வழக்கு நவம்பர் 30 விசாரணைக்கு

ராஜகிரிய பிரதேசத்தில் 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்து தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்லி சம்பிக்க ரணவக்க, அவரது சாரதியாக பணியாற்றிய துஷிதகுமார் மற்றும் வெலிக்கடை பொலிஸ் முன்னாள் பொறுப்பதிகாரி சுதத் அஸ்மடல...

ஔடத அதிகாரசபையின் தரவுகள் அழிக்கப்பட்ட விவகாரம்: சந்தேக நபருக்கு விளக்கமறியல் நீடிப்பு

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் (NMRA) தரவுத் தளத்தில் உள்ள தரவுகளை நீக்கிய குற்றச்சாட்டில் கைதான எபிக் லங்கா டெக்னொலஜி தனியார் நிறுவனத்தின் மென் பொறியியலாளருக்கான விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறித்த...

ஒக்டோபர் மாதத்தில் அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வருகை

கடந்த ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் அதிகளவான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்தடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, 22,771 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாகவும் இது கடந்த செப்டம்பர்...

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் மக்களே எமக்குத் தர வேண்டும் : பசில்

இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு வழங்கப்படவுள்ள நிவாரணங்கள் தொடர்பில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் ஊடகவியலாளர்கள் வினவிய போது, ​​'நாங்கள் மக்களிடம் இருந்து பெறப்போவதில்லை, மக்களிடம் இருந்து எடுக்கப் போகிறோம்' என்றார். இதன்படி,...

எதிர்காலத்திலும் எமக்கே வெற்றி : மக்களுக்கு மேலும் பல சேவைகளை வழங்க நடவடிக்கை – பசில் ராஜபகஷ

எதிர்காலத்தில் தங்களது கட்சிக்கு கிடைக்கும் வெற்றியின் ஊடாக மக்களுக்கு மேலும் பல சேவைகளை வழங்கவுள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளர், நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தற்போது அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையை வெல்வதற்காக அனைவரும்...

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைகழக மாணவர்களுக்கான அறிவிப்பு

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைகழகத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று (02) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பல்கலைகழத்திற்கு வரும் போது கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டமைக்கான அட்டையை கட்டாயம் எடுத்துவர வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது. மேலும்,...

Latest news

கையிருப்பிலுள்ள எரிபொருள் குறித்து காஞ்சனா விஜேசேகர அறிவிப்பு

நாட்டில் உள்ள எரிபொருள் இருப்புக்கள் தொடர்பில் முன்னாள் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர விளக்கமளித்துள்ளார். அவரது அதிகாரப்பூர்வ X கணக்கில் இது குறித்த பதிவொன்றினை...

காபந்து அரசாங்கத்தில் நான்கு அமைச்சர்கள்..

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் வரை அரசாங்கத்தை நடத்துவதற்கு நான்கு அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையொன்றை நியமிப்பது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது. இதன்படி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும்...

ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளராக ஆனந்த விஜயபால நியமனம்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தனிப்பட்ட செயலாளராக கே. ஆனந்த விஜயபால நியமிக்கப்பட்டுள்ளார். அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.

Must read

கையிருப்பிலுள்ள எரிபொருள் குறித்து காஞ்சனா விஜேசேகர அறிவிப்பு

நாட்டில் உள்ள எரிபொருள் இருப்புக்கள் தொடர்பில் முன்னாள் மின்சாரம் மற்றும் எரிசக்தி...

காபந்து அரசாங்கத்தில் நான்கு அமைச்சர்கள்..

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் வரை அரசாங்கத்தை நடத்துவதற்கு நான்கு அமைச்சர்களைக் கொண்ட...