follow the truth

follow the truth

September, 25, 2024

உள்நாடு

தகாத வார்த்தை சொல்லி கத்திய லொஹான் ரத்தவத்த : தலையை தடாவிய அளுத்கமகே (Video)

இன்று நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சியுடன் ஏற்பட்ட காரசாரமான வார்த்தைப் பிரயோகத்தின் போது அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவை கட்டுப்படுத்த முயன்றார் உர விவகாரம் தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே...

மழையால் பாதித்த ரயில் சேவை

சீரற்ற காலநிலை காரணமாக தண்டவாளம் சேதமடைந்துள்ளதால் இவ்வாறு ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். திருத்தப்பணிகள் முடியும் வரை கொழும்பில் இருந்து பொல்கஹவல வரையில் மட்டும் ரயில் சேவைகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக அவர்...

விக்டோரியா நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு!

மத்திய மலைநாட்டில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக மலையகத்தில் இருக்கின்ற நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது. இந்நிலையில், விக்டோரியா நீர்த்தேக்கதின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக, நேற்றிரவு (08) இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும்,...

மின்சார விநியோகம் தடை

சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் 220,000 மின் நுகர்வோருக்கான மின் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.  

மூன்று சிறுமியரைக் காணவில்லை : கண்டறிய உதவுங்கள்

கொழும்பு புதுக்கடையைச் சேர்ந்த மூன்று சிறுமியர் கடந்த 8ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 முதல் 15 வயதிற்குபட்ட சிறுமியரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரியவருகிறது. நேற்று (08)...

கதிர்காமம் ஆலயத்திலிருந்து 5 கோடி ரூபா பெறுமதியான மாணிக்கக்கல் மாயமானது

இரத்தினபுரி பிரதேசத்தில் உள்ள இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவரால் கதிர்காமம் ஆலயத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 5 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான மாணிக்கக் கல் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர்...

நாட்டை முடக்க வீதிக்கு வரும் ஆசிரியர்கள்

ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க போராட்டத்தை வலுப்படுத்தும் வகையில் இன்றைய தினம் நாடு தழுவிய ரீதியில் உள்ள அனைத்து கல்வி வலயங்கள் முன்பாக ஆசிரியர் - அதிபர் ஆகியோர் பிற்பகல் 2 மணியளவில்...

Latest news

நவம்பர் 14 பொதுத் தேர்தல்

பொதுத் தேர்தலை எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடத்தவும் அதற்கான வேட்புமனுக்கள் ஒக்டோபர் 4 முதல் 11ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும்இன்று வௌியிடப்பட்டுள்ள வர்த்தமானியில்...

இன்று நள்ளிரவு முதல் பாராளுமன்றம் கலைக்கப்படவுள்ளது

இன்று நள்ளிரவு முதல் பாராளுமன்றம் கலைக்கப்பட உள்ளது பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பான வர்த்தமானியில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தற்சமயம் அரச...

கேரளாவில் புதிய வகை குரங்கு அம்மை தொற்று அடையாளம்

கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு அதன் புதிய வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திரும்பிய 38 வயது...

Must read

நவம்பர் 14 பொதுத் தேர்தல்

பொதுத் தேர்தலை எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடத்தவும் அதற்கான வேட்புமனுக்கள்...

இன்று நள்ளிரவு முதல் பாராளுமன்றம் கலைக்கப்படவுள்ளது

இன்று நள்ளிரவு முதல் பாராளுமன்றம் கலைக்கப்பட உள்ளது பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பான வர்த்தமானியில்...