follow the truth

follow the truth

September, 27, 2024

உள்நாடு

அவசரமாக கூடும் முஸ்லிம் கட்சிகள் : பட்ஜெட் வாக்கெடுப்பு குறித்து பேச்சாம்!

வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு குறித்து தீர்மானமொன்றை எடுப்பதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அவசரமாக கூடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 20 ஆவது திருத்தத்தின்போது முஸ்லிம்...

கோழி இறைச்சியின் விலையில் அதிகரிப்பு

கொழும்பின் சில பகுதிகளில் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி  830 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 2 கிலோகிராம் கோழி இறைச்சியை கொள்வனவு செய்வதற்கான பணத்தில் தற்போது ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியை மாத்திரமே...

பதவி விலகத் தயாராகும் பிரதமர் மஹிந்த?

பிரதமர் மஹிந்த ராஜபக்ச அடுத்த மூன்று மாதங்களுக்குள் பதவி விலகத் தீர்மானித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான தரப்புத் தகவல்கள் தெரிவிப்பதாக இணையத்தள செய்தி ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது அந்தச் செய்தியில், "அநுராதபுரத்தில் ருவன்வெளிசாயவில் பௌத்த பெருமான...

நாட்டில் மேலும் 23 கொரோனா மரணங்கள் பதிவு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பலனின்றி மேலும் 23 பேர் நேற்றைய தினம் (18) உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை...

தெற்கு அதிவேக வீதியில் வாகன விபத்து

தெற்கு அதிவேக வீதியில் வாகன விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. பல வாகனங்கள் மோதுண்டு விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இதன் காரணமாக தெற்கு அதிவேக வீதியில் கொட்டாவ நுழைவாயிலுக்கு அருகில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

நடனக் கலைஞர் வஜிரா சித்திரசேனவுக்கு பத்மஸ்ரீ விருது

இலங்கையின் பழம்பெரும் நடனக் கலைஞர் கலாநிதி விஜிர சித்ரசேனவிற்கு இந்தியா அரசாங்கத்தினால் வழங்கப்படும் மிக உயரிய விருதான ´பத்ம ஶ்ரீ´ விருது வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் எச்.ஈ.கோபால்...

மருந்து வகைகளுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

அத்தியாவசிய மருந்துகள் சிலவற்றுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மருந்து உற்பத்தி, விநியோக மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. அதற்கமைய, 60 அத்தியாவசிய மருந்துகளை சேர்ந்த 131 டோஸ்களின் விலைகள்...

போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது

நாட்டில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்ப்பில் உள்ளதாக இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்தின் தலைவர் மொஹமட் உவைஸ் தெரிவித்துள்ளார். இன்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை...

Latest news

“அன்று ஜோன் அமரதுங்க காலிமுகத்திடலில் ‘கார் ஷோ’ நடத்தியமை ஞாபாகத்திற்கு வருகிறது”

வாகனங்களை காட்டி மக்களை ஏமாற்றி அந்த வாகனங்களை ஏலம் விட்டு திறைசேரிக்கு பணத்தை எடுத்துச் செல்ல இந்த அரசு தயாராவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி...

நாட்டின் பாதுகாப்புக்காக ஆயுதப்படைகளை அழைக்க ஜனாதிபதி உத்தரவு

நாடளாவிய ரீதியில் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இன்று (27) முதல் அமுலுக்கு...

பொதுத் தேர்தலுக்கான மதிப்பீட்டுத் தொகை திறைசேரிக்கு

எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் 11 பில்லியன் ரூபா பெறுமதியான மதிப்பீடு திறைசேரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின்...

Must read

“அன்று ஜோன் அமரதுங்க காலிமுகத்திடலில் ‘கார் ஷோ’ நடத்தியமை ஞாபாகத்திற்கு வருகிறது”

வாகனங்களை காட்டி மக்களை ஏமாற்றி அந்த வாகனங்களை ஏலம் விட்டு திறைசேரிக்கு...

நாட்டின் பாதுகாப்புக்காக ஆயுதப்படைகளை அழைக்க ஜனாதிபதி உத்தரவு

நாடளாவிய ரீதியில் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படையினரை...