follow the truth

follow the truth

September, 27, 2024

உள்நாடு

55 வயதை கடந்தவர்கள் விருப்பமாயின் ஓய்வுபெற முடியும் – ஜனக பண்டார தென்னகோன்

ஜனவரி முதலாம் திகதியின் பின்னர் 55 வயதை கடந்தவர்களுக்கு விருப்பமாயின் ஓய்வுபெற முடியும் என அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஓய்வுபெறும் வயதெல்லை 65 ஆக நீடிப்பட்டதன் காரணமாக டிசம்பர்...

மூத்த சுற்றாடல் ஆர்வலர் சிங்கராஜ வனத்தின் நிபுணர் மார்ட்டீன் விஜேசிங்க காலமானார்.

மூத்த சுற்றாடல் ஆர்வலர் சிங்கராஜ வனத்தின் நிபுணர் மார்ட்டீன் விஜேசிங்க காலமானார். https://bbc.in/3nJt4xV  

அதிவேக நெடுஞ்சாலையில் புதிய முறையில் கட்டணம் அறவிட அனுமதி

அதிவேக வீதியில் கட்டணம் செலுத்தும் முறைமையை இலத்திரனியல் மயப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, LANKA QR முறைமையில் ஊடாக இலத்திரனியல் மயப்படுத்தப்படவுள்ளது. வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் முகாமைத்துவப்படுத்தப்படும் அதிவேக வீதிகளின் நுழைவாயிலில் இந்த...

ஈஸ்டர் தின தாக்குதல் : அரச புலனாய்வு சேவையின் அறிக்கை வெளியானது

ஈஸ்டர் தின தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹசிம் குறித்து தொடர்பில், தாக்குதல்களுக்கு முன்னதாகவே முன்னாள் நல்லாட்சி அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். முன்னாள் அரச புலனாய்வு சேவையின்...

(UPDATE) கிண்ணியா இழுவை படகு விபத்து : 3 பேர் கைது

திருகோணமலை, கிண்ணியா - குறிஞ்சாக்கேணியில் நீரில் மூழ்கி இழுவை படகு விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்படி, மோட்டார் பொருத்தப்பட்ட இழுவை படகை  இயக்கிய மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிஞ்சாக்கேணியில்...

கிரிப்டோகரன்சி தொடர்பாக நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கைக்கு அனுமதி

டிஜிட்டல் வங்கி, பிளாக்செயின் தொழில்நுட்பம் மற்றும் கிரிப்டோகரன்சி தொடர்பான நிறுவனங்களுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக விதிக்கப்படும் விதிகள் மற்றும் விதிமுறைகள் குறித்த பரிந்துரைகளை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க சமீபத்தில் நியமிக்கப்பட்ட குழு இன்று தனது இடைக்கால...

சஹ்ரான் ஹாசிமை கைது செய்யுமாறு 340 அறிக்கைகள்

சஹ்ரான் ஹாசிம் உள்ளிட்ட கடும்போக்குவாதிகளை உடனடியாக கைது செய்யுமாறு 2015 ஆம் ஆண்டில் இருந்து 2019 ஆம் ஆண்டு வரை சுமார் 340 அறிக்கைகளை சமர்ப்பித்து கோரிக்கை விடுத்ததாக முன்னாள் அரச புலனாய்வு...

Latest news

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் புதிய விசாரணைகள்

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் புதிய விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி ஏற்கனவே நடத்தப்பட்ட விசாரணைகளின் அறிக்கைகளை கருத்திற்கொண்டு புதிய விசாரணையை புதியதொரு...

ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் உள்ள இரு வீதிகள் மக்கள் பாவனைக்கு

ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் உள்ள ஸ்ரீமத் பாரோன் ஜயதிலக மாவத்தை மற்றும் ஜனாதிபதி மாவத்தை இன்று (27) முதல் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி...

இலங்கையுடன் நெருக்கமாகப் பணியாற்ற ஜப்பான் தயார்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உள்ளிட்ட அரசாங்கத்தின் முன்னுரிமைப் பணியான ஊழல் மற்றும் முறைகேடுகளை இல்லாதொழிக்கும் வேலைத்திட்டத்திற்கு ஜப்பான் அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என...

Must read

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் புதிய விசாரணைகள்

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் புதிய விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு...

ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் உள்ள இரு வீதிகள் மக்கள் பாவனைக்கு

ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் உள்ள ஸ்ரீமத் பாரோன் ஜயதிலக மாவத்தை மற்றும்...