follow the truth

follow the truth

September, 27, 2024

உள்நாடு

பொலிஸ்மா அதிபருக்கு நீதிமன்றம் அழைப்பாணை

எதிர்வரும் திங்கட்கிழமை (29) நீதிமன்றில் முன்னிலையாகும் பொலிஸ்மா அதிபர் சி.டீ. விக்ரமரத்னவுக்கு கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு...

மற்றொரு சிலிண்டர் வெடிப்பு : நிக்கவெரட்டியவில் சம்பவம்

நிக்கவெரட்டிய , கந்தேகெதர பிரதேசத்தில் இன்று பிற்பகல் எரிவாயு சிலிண்டர்  ஒன்று வெடித்துச் சிதறியதில் வீடு பலத்த சேதம் அடைந்துள்ளதாக நிக்கவெரட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர் குறித்த வெடிப்பு சம்பவத்தினால் வீட்டில் உள்ளவர்களுக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை. எரிவாயு...

ஶ்ரீ லங்கன் விமான சேவை விடுத்துள்ள அறிவிப்பு

கொவிட் தொற்றுநோய் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள இந்தியாவுக்கான விமான சேவைகளை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் அசோக் பத்திரகே தெரிவித்துள்ளார். கொவிட் தொற்றுநோய்க்கு முன்னர் இருந்ததைப் போலவே ஸ்ரீலங்கன்...

யுகதனவி வழக்கு : ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் நியமனம்

யுகதனவி மின்நிலைய ஒப்பந்தத்திற்கு எதிரான மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் 29ஆம் திகதி பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவரடங்கிய ஆயத்தின் முன்னிலையில் குறித்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொழும்பு...

எரிவாயுவின் தரத்தை பரிசோதனை செய்ய நடவடிக்கை!

இறக்குமதி செய்யப்படும் எரிவாயுவின் தரத்தை பரிசோதனை செய்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். நாட்டின் பிரதான எரிவாயு விற்பனை நிறுவனங்களான லிற்றோ மற்றும் லாஃப் எரிவாயு நிறுவனங்களின் கொள்கலன்களில் இருந்து...

‘வளர்ந்த நாடுகளிலும் எரிவாயு விபத்துகள் நடக்கின்றன – வளரும் நாடாக நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்’ – லசந்த அழகியவன்ன

எரிவாயு பாவனையாளர்களின் பாதுகாப்பிற்காக எதிர்வரும் இரண்டு வாரங்களில் எரிவாயுவின் தரத்தை பாதுகாப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் மற்றும் ஒழுங்குமுறைகளை வெளியிடுவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாக கூட்டுறவு சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க...

இலங்கை பரீட்சை திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நியமனம்

இலங்கை பரீட்சை திணைக்களத்தின் புதிய ஆணையாளராக எல். எம். டி. தர்மசேன நியமிக்கப்பட்டுள்ளார். அவர் எதிர்வரும் 29 ஆம் திகதி தமது கடமைகளை பொறுப்பேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்

தீர்வு கிடைக்கும் வரை சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் எச்சரித்துள்ளது. யுகதனவி மின்னுற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதியை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவதற்கு  எதிராகவும்,...

Latest news

ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராக ஷகெரு இஷிபா தெரிவு

ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராக ஷகெரு இஷிபா தேர்வு செய்யப்பட்டார். ஜப்பானில் ஆளும் சுதந்திர ஜனநாயக கட்சியின் பிரதமர் ஃபியூமோ கிஷிடாவுக்கு பிறகு இஷிபா தேர்வு செய்யப்பட்டார். ஆளுங்கட்சியின்...

அரசின் வேலைத்திட்டத்திற்கு கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் முழு ஆதரவு

தற்போதைய அரசாங்கத்தின் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய வேலைத்திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்க கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் (KOICA) இணக்கம் தெரிவித்துள்ளது. கொரிய சர்வதேச ஒத்துழைப்பு...

பதில் பொலிஸ்மா அதிபர் நியமனம்

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். “ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, அரசியலமைப்பு அதிகாரத்தின் கீழ், பதில் பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட...

Must read

ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராக ஷகெரு இஷிபா தெரிவு

ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராக ஷகெரு இஷிபா தேர்வு செய்யப்பட்டார். ஜப்பானில் ஆளும்...

அரசின் வேலைத்திட்டத்திற்கு கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் முழு ஆதரவு

தற்போதைய அரசாங்கத்தின் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய வேலைத்திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்க...