follow the truth

follow the truth

September, 28, 2024

உள்நாடு

வடக்கில் மேலும் 3,000 ஏக்கர் நிலப்பரப்பை விடுவிக்க தீர்மானம்

வடக்கில் மேலும் 3,000 ஏக்கர் நிலப்பரப்பை விடுவிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்டத்தில் மேய்ச்சல் நிலத்திற்கான பற்றாக்குறை காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இன்று சபையின்...

இலங்கையில் மின்சார துண்டிப்புக்கான சாத்தியம் இல்லை – அமைச்சர் உதய கம்மன்பில (VIDEO)

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகின்ற போதிலும் மின்சார துண்டிப்பு இருக்காது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில உறுதியளித்துள்ளார். இலங்கையில் எரிபொருளுக்கு போதிய அன்னியச் செலாவணி இல்லை என்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரணில்...

செரண்டிப் நிறுவனமும் கோதுமை மாவின் விலையை அதிகரித்தது

செரன்டிப் நிறுவனமும் ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 17.50 ரூபாவினால் அதிகரிப்பதாக அறிவித்துள்ளது. இன்று முதல் அமுலாவும் வகையில் குறித்த விலை அதிகரிப்பை மேற்கொள்வதற்கு அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது. முன்னதாக பிரீமான நிறுவனமும் கோதுமை மா...

யுகதனவி ஒப்பந்தத்திற்கு எதிரான மனுக்கள் தொடர்பான விசாரணை திகதி அறிவிப்பு

யுகதனவி ஒப்பந்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களை எதிர்வரும் 16ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிஹாரே,...

இன்று மற்றுமொரு எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

ஹட்டன்- கொழும்பு பிரதான வீதியில் புருட்ஹில் பகுதியில் நடத்திச் செல்லப்படும் ஹோட்டலொன்றில் இன்று (29) காலை சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததாக அதன் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்று காலை சமையல் எரிவாயு அடுப்பை பற்றவைத்து...

கோதுமை மாவின் விலை மீண்டும் அதிகரிப்பு

கோதுமா மாவின் விலை கடந்த சனிக்கிழமை முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிறீமா நிறுவனம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 17.50 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

அதிகரித்த விலைவாசிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள விலைவாசிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளதாகவும் தெரிவித்து அக்கரப்பத்தனை டொரிங்டன் தோட்ட தொழிலாளர்கள் இன்று (29) ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இவ் ஆர்ப்பாட்டம்...

”முள்ளிவாய்க்கால்” ஊடகவியலாளர் மீது தாக்குதல் நாடாளுமன்றில் கேள்வி (VIDEO)

முள்ளிவாய்க்கால் பகுதியில் பெயர் பலகையை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர் மீது படையினர் நடத்திய தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் இன்று  நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த ஊடகவியலாளரை போன்று காலி அல்லது...

Latest news

இலங்கை – பாகிஸ்தான் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

பாராளுமன்ற ஜனநாயக மரபுகளை வளர்ப்பதற்கும், சட்டவாக்க நிறுவனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் ஒரு முக்கியமான நடவடிக்கையாக, இலங்கை பாராளுமன்றத்திற்கும் பாகிஸ்தான் பாராளுமன்ற சேவைகள் நிறுவகத்திற்கும் (Pakistan Institute...

Harry Potter புகழ் மேகி ஸ்மித் காலமானார்

ஹாரி பாட்டர் படத்தில் நடித்து புகழ்பெற்ற மேகி ஸ்மித் தனது 89-வது வயதில் காலமானார். மேகி ஸ்மித், ஹாரி பாட்டர் திரைப்படத் தொடரில் பேராசிரியர் மினெர்வா மெக்கோனகல்...

எதிர்வரும் 29 முதல் மூடப்படவுள்ள ரயில் பாதை

பராமரிப்பு பணிகள் காரணமாக களனிவெளி புகையிரத பாதையில் பங்கிரிவத்தை புகையிரத கடவையை தற்காலிகமாக மூடுவதற்கு புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. எதிர்வரும் 29ஆம் திகதி காலை 8.30...

Must read

இலங்கை – பாகிஸ்தான் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

பாராளுமன்ற ஜனநாயக மரபுகளை வளர்ப்பதற்கும், சட்டவாக்க நிறுவனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் ஒரு...

Harry Potter புகழ் மேகி ஸ்மித் காலமானார்

ஹாரி பாட்டர் படத்தில் நடித்து புகழ்பெற்ற மேகி ஸ்மித் தனது 89-வது...