follow the truth

follow the truth

September, 28, 2024

உள்நாடு

நெல் சந்தைப்படுத்தல் சபையின் புதிய தலைவராக நீல் டி அல்விஸ் நியமனம்

நெல் சந்தைப்படுத்தல் சபையின் புதிய தலைவராக நீல் டி அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று காலை நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைமை அலுவலகத்தில் வைத்து, அவருக்கான நியமனக் கடிதத்தை விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவரிடம்...

அபுதாபி சர்வதேச மாநாட்டில் உரையாற்றும் ரணில்

டிசம்பர் 4ஆம், 5ஆம் திகதிகளில் அபுதாபியில் நடைபெறும் சர்வதேச மாநாட்டில் உரையாற்றுவதற்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில், நாடுகளின் ஆளும் கட்சியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சியைச்...

தமிழ் முற்போக்கு கூட்டணி பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது

தமிழ் முற்போக்கு கூட்டணி பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக தேர்தல் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மின்சூள்  கட்சியின் அதிகாரபூர்வ சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கடிதத்தைத் தேர்தல் ஆணைக்குழு ஆணையாளர் நிமல் புஞ்சிஹேவா, தமிழ் முற்போக்கு...

சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் விற்கப்படாது! கம்மன்பில உறுதி

தற்காலிகமாக மூடப்பட்டுள்ள சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கா நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ இந்தியாவுக்கு சென்றுள்ளார் என எதிர்க்கட்சி எம்.பி சமிந்த விஜேசிறி கேள்வி எழுப்பியுள்ளார். தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற அமர்வில்...

இன்று 3வது கேஸ் வெடித்தது : பெண்ணொருவர் காயம்

வட்டுக்கோட்டையில் வீடொன்றில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம் இன்று பதிவாகியுள்ளது. சம்பவத்தில் கண்ணாடி பொருத்தப்பட்ட எரிவாயு அடுப்பே இவ்வாறு வெடித்துச் சிதறியுள்ளது. எனினும் வேறு சேதங்கள் எவையும் இடம்பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் தலவாக்கலை...

நிரந்தர நியமனம் கோரி  ஏறாவூர் நகரசபை ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம் (படங்கள் )

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 11உள்ளுராட்சி மன்றங்களில் பல வருடகாமாக தற்காலிக ஊழியர்களாக பணிபுரியும் தங்களது நியமனங்களை நிரந்தர நியமனங்களை தருமாறு இன்று காலை ஏறாவூர் நகரசபை ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுதத்துடன்...

கேஸ் வெடிக்கும் CCTV காட்சி வெளியானது! (VIDEO)

கேஸ் வெடிக்கும் CCTV காட்சி வெளியானது!

அனைத்து விதிகளும் நீக்கப்பட்டு தற்போது சுற்றுலா பயணிகளை அழைத்து வரும் சூழல் ஏற்பட்டுள்ளது

இலங்கையில் தற்போது சுற்றுலா துறையை மீள்கட்டியெழுப்பும் சூழல் உருவாகியுள்ளதால் தற்போது சுற்றுலா பயணிகளை நாட்டிற்கு வரவழைக்க தற்போதுள்ள சுற்றுலா விதிமுறைகளை சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்ற வகையில் மாற்ற வேண்டும் என இலங்கை அரசிடம் ரஷ்யாவுக்கான...

Latest news

ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு

ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்தும், லெபனானில் ஹெஸ்பொலா இலக்குகளை குறிவைத்து தாக்கி வருவதாக இஸ்ரேல் இராணுவம்...

சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக அனுர மத்தேகொட நியமனம்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக அனுர மத்தேகொட நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், சட்டத்தரணிகள் சங்கத்தின் துணைத் தலைவராக ராசிக் சரூக் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியை பார்வையிட்டார் ஜனாதிபதி

இலக்கிய மாதத்தையொட்டி 25 ஆவது தடவையாக கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்தப்படும் 'கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சியை' ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று(28) பார்வையிட்டார். அதன்போது...

Must read

ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு

ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர்...

சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக அனுர மத்தேகொட நியமனம்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக அனுர மத்தேகொட நியமிக்கப்பட்டுள்ளார். மேலும்,...