follow the truth

follow the truth

September, 28, 2024

உள்நாடு

பேருந்து கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் எவ்வித தீர்மானமும் இல்லை

பேருந்து கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என...

சஹ்ரான் மனைவிக்கு எதிரான குற்றப்பத்திரிகை தாக்கல்

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியும், தௌஹீத் ஜமாஅத் இயக்கத்தின் தலைவரென அறியப்பட்டவரும், தற்கொலைகுண்டுத்தாரியுமான சஹ்ரான் ஹாசிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதிக்கு எதிரான குற்றப்பத்திரிகையை சட்டமா அதிபர் திணைக்களம், கல்முனை...

பாட்டலிக்கு எதிரான குற்றப்பத்திரம் வாசிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட மூவருக்கு எதிரான குற்றப்பத்திரிக்கை கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று வாசிக்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டு ராஜகிரியவில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க...

ஒமிக்ரோன் தொற்று அறிக்கை வெளியிடப்படவுள்ளது!

உலக நாடுகளில் புதிதாக பரவிவரும் ஒமிக்ரோன் என்றழைக்கப்படும் புதிய கொரோனோ தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் மாதிரி பரிசோதனைகள் தொடர்பான அறிக்கை இவ்வார இறுதியில் சமர்ப்பிக்கப்படுமென ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் ஒவ்வாமை,...

வடக்கில் முன்னெடுக்கவிருந்த மின்னுற்பத்தி திட்டங்கள் இடைநிறுத்தம் – சீனா அறிவிப்பு

வடக்கில் நெடுந்தீவு, அனலை தீவு மற்றும் நயினாதீவில் முன்னெடுக்கவிருந்த மின்னுற்பத்தி திட்டங்களை இடைநிறுத்தவுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகத்தின் ட்விட்டர் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றாவது தரப்பினரின் பாதுகாப்பு தொடர்பில் முன்வைத்த விடயங்கள் காரணமாக Sino Soar...

இன்னமும் சுற்றித் திரியும் சீனக் கப்பல்

பாதகமான நுண்ணுயிர்கள் அடங்கியமை இரு தடவைகள் உறுதி செய்யப்பட்ட சீனாவின் உரத்தை ஏற்றிய ஹிப்போ ஸ்பிரிட் (Hippo Spirit) கப்பல் இன்னமும் இலங்கை கடற்பரப்பில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. சர்வதேச கப்பல் பயணத் தரவுகளுக்கு அமைய இந்த...

இன்று வெடித்து சிதறிய கேஸ் அடுப்புகள்

நாட்டில் பரவலாக கேஸ் அடுப்பு வெடித்துவரும் இன்றைய சூழ்நிலையில் ,அம்பாறை மாவட்டத்திலுள்ள வளத்தாப்பிட்டியிலும் கேஸ் அடுப்பு வெடித்துச்சிதறியுள்ளது. இச்சம்பவம், இன்று காலை 9 மணியளவில் வளத்தாப்பிட்டியைச்சேர்ந்த செல்லையா விஜயா என்பவரின் வீட்டில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தை கேள்வியுற்றதும்...

இலங்கையில் இளைஞர்களிடையே அதிகம் பரவும் எச்.ஐ.வி

இலங்கையில் கடந்த ஐந்து வருடங்களில் 15வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்ட பெரும்பாலானோர் மத்தியில் எச்.ஐ.வி பரவல் கண்டறியப்பட்டுள்ளதாக வைத்திய கலாநிதி ரசன்ஜலி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இலங்கையில் இதுவரை 3700 எச்.ஐ.வி தொற்றாளர்களை கண்டுபிடித்துள்ளதாகவும் இதில்...

Latest news

பாடசாலை நிகழ்வுகளுக்கு மாணவர்களிடம் பணம் அறவிட முடியாது

பாடசாலைகளில் இடம்பெறும் பல்வேறு கொண்டாட்டங்களுக்காக பெற்றோர்களிடமிருந்து பணம் அறவிடக்கூடாது என நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. இன்று (28) பிற்பகல் தொடக்கம் நாளை (29) இரவு வரை மேல், சப்ரகமுவ, தெற்கு,...

இன்று முதல் கட்டுப்பாட்டு விலையில் அரிசி விநியோகம்

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையின் கீழ் சந்தைக்கு அரிசியை விநியோகிக்க பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர். ஜனாதிபதி நாட்டிற்குள் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் இன்று...

Must read

பாடசாலை நிகழ்வுகளுக்கு மாணவர்களிடம் பணம் அறவிட முடியாது

பாடசாலைகளில் இடம்பெறும் பல்வேறு கொண்டாட்டங்களுக்காக பெற்றோர்களிடமிருந்து பணம் அறவிடக்கூடாது என நாடளாவிய...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. இன்று...