ஐந்தாவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் (IOC) கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று(03) ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபிக்கு பயணமானார்
“சூழலியல், பொருளாதாரம், தொற்றுநோய்” என்ற கருப்பொருளில் இந்த மாநாட்டில் பொருளாதார மற்றும் சுகாதார...
சமகால அடிமைத்துவ வடிவங்களைக் கையாள்வதற்கென இலங்கை வலுவான சட்ட ரீதியான சட்டகம் ஒன்றை கொண்டிருப்பதுடன் தொழில் புரிவதற்கான
குறைந்தபட்ச வயதெல்லையை 14 வருடங்களிலிருந்து 16 வருடங்களாக அதிகரித்தமை மற்றும் சிறுவர் ஊழியம் இல்லாத வலயங்களை...
நூரச்சோலையில் 900 மெகாவட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் 3 ஆலைகள் முழுமையாக இயங்கும் வரை அடுத்த சில நாட்களில் நாட்டின் சில பகுதிகளில் குறுகிய நேர மின் வெட்டு ஏற்படக்கூடும் என இலங்கை...
இலங்கையில் நேற்றைய தினம் 20 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,419 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
06 மணித்தியாலங்கள் நாடு முழுவதும் தடைப்பட்டு திரும்பவும் வந்த மின்சாரம் தற்போது பல பகுதிகளில் மீண்டும் தடைப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இன்றுக்காலை 11 மணியளவில் ஏற்பட்ட மின்தடை, சீர்செய்யப்பட்டு மின்விநியோகம் நாட்டின் பல இடங்களிலும்...
நாட்டின் பல பிரதேசங்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மின் விநியோகத்தடை ஏற்பட்டதன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்டத்தின் ஜா-எல நகர அபிவிருத்தியுடன் இணைந்ததாக கொழும்பு - நீர்கொழும்பு வீதியில் உள்ள ஜா-எல பாலத்தை விஸ்தரித்து அபிவிருத்தி செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பாலத்தின் அகலப்படுத்தலுக்கு 214 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. வீதி...
இன்றுக்காலை 11 மணியளவில் ஏற்பட்ட மின்தடை, சீர்செய்யப்பட்டு மின்விநியோகம் நாட்டின் பல இடங்களிலும் வழமைக்குத் திரும்பியுள்ளது.
அதனைத்து துணை மின் நிலையங்களின் ஊடாகவும் 1000 மெஹாவோட் மின்சாரம், தேசிய மின் தொகுதிக்குள் இன்று (03)...
பாடசாலைகளில் இடம்பெறும் பல்வேறு கொண்டாட்டங்களுக்காக பெற்றோர்களிடமிருந்து பணம் அறவிடக்கூடாது என நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர...
மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.
இன்று (28) பிற்பகல் தொடக்கம் நாளை (29) இரவு வரை மேல், சப்ரகமுவ, தெற்கு,...
அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையின் கீழ் சந்தைக்கு அரிசியை விநியோகிக்க பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
ஜனாதிபதி நாட்டிற்குள் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் இன்று...