பாகிஸ்தான் – சியல்கொட் பகுதியில் பிரியந்த குமார என்ற இலங்கையர் அடித்து எரியூட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதற்கமைய, இம்தியாஸ் அலியா பில்லி என்பவரே இவ்வாறு...
பாகிஸ்தான் - சியல்கோட்டில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமார தியவடனவின் சடலம் கனேமுல்ல - கெந்தலியத்த பாலுவ பகுதியிலுள்ள இல்லத்திற்கு இன்று (07) அதிகாலை 2.30 மணியளவில் கொண்டு செல்லப்பட்டுள்ளன .
அவரது சரீரத்தை...
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த, வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே தனது 83ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்றுக்கு...
சமையல் எரிவாயு சிலிண்டரில் பாதுகாப்பற்ற முறையில் கசிவை பரிசோதிக்க முயற்சிக்க வேண்டாம் என எரிவாயு அனர்த்தங்கள் தொடர்பான ஜனாதிபதி நிபுணர் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, சந்தைக்கு விநியோகிக்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை அடையாளம்...
தற்காலிகமாக மூடப்பட்டுள்ள சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலைய பணிகள் நாளை முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.
22 நாட்களின் பின்னர் சுத்திகரிப்பு நிலையத்தின் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
எண்ணெய் சுத்திகரிப்பு நடவடிக்கைகளை 50 நாட்களுக்கு நிறுத்துவதற்கு கடந்த மாதம்...
கிராமப்புற குறைந்த வருமானம் ஈட்டுவோரின் வீட்டுப் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் ´உங்களுக்கு ஒரு வீடு - நாட்டிற்கு எதிர்காலம்´ வேலைத் திட்டத்தின் கீழ் 2024 ஆம் ஆண்டளவில் 71,110 வீடுகளை நிர்மாணிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக...
போராட்டம் நடத்தும் எதிர்க்கட்சி எம்.பி.க்களை பிரதமர் சந்தித்தார்
பாதுகாப்பு கோரி நாடாளுமன்ற வளாகத்தின் நுழைவாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள சமகி ஜன பலவேவ உறுப்பினர்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சந்தித்து அவர்களுடன் சுமுக உரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
போராட்டத்தை...
லெபனான் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் படுகொலை ஈரானின் முகத்தில் அறைந்த அடி என்றும், நஸ்ரல்லாவின் கொலைக்கு இஸ்ரேல் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் ஈரானிய...
தற்போது நடைமுறையில் உள்ள இரண்டு கொள்கை வட்டி விகிதங்களுக்கு பதிலாக இந்த ஆண்டு ஒரே கொள்கை வட்டி வீதத்தை அமைக்க மத்திய வங்கி திட்டமிட்டுள்ளது.
இதன்படி, நிலையான...
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் வழங்கப்படும் அனைத்து நியமனங்களுக்கும் அரசாங்கமே பொறுப்பாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய கண்டியில் தெரிவித்தார்.
தனது அரசாங்கத்தின் கீழ் உள்ள அரச...