follow the truth

follow the truth

September, 29, 2024

உள்நாடு

பிரியந்தவை காப்பாற்ற போராடிய நபருக்கு வீர பதக்கம்

பாகிஸ்தான், சியல்கொட்டில் இலங்கையரான பிரியந்த குமாரவின் உயிரைக் காக்க முயன்ற பாகிஸ்தானியரான மாலிக் அத்னனுக்கு பிரதமர் இம்ரான் கானினால் 'துணிச்சலுக்கான விருது' வழங்கி வைக்கப்பட்டுள்ளது. அவரது மனிதாபிமான செயலானது முழு பாகிஸ்தானுக்கும் கௌரவத்தை ஏற்படுத்தியுள்ளதாக...

தவறுதலாக காட்சிப்படுத்தப்பட்ட ஊவா மாகாண ஆளுநரின் புகைப்படம்

வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே இன்று காலை உயிரிழந்தார். இந்நிலையில் அவரது மரணத்தைத் தொடர்ந்து வடமேல் மாகாணம் முழுவதிலும் உள்ள பிரதேச சபைகள், மாநகர சபைகள் போன்றவற்றில் ஆளுநரின் மரணத்திற்கான விளம்பரங்கள்...

பிரியந்த குமாரவின் குடும்பத்தாருக்கு பாகிஸ்தான் இழப்பீடு வழங்க தீர்மானம்

பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்பத்தாருக்கு ஒரு இலட்சம் அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்கவும் அவரின் சம்பளத்தை மாதாந்தம் வழங்கவும் பாகிஸ்தான் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. பாகிஸ்தான் சியால்கோட்டிலுள்ள...

ஐ. ம. ச எம்.பிக்கள் இரண்டாம் நாளாகவும் ஆர்ப்பாட்டம்

நாடாளுமன்றத்தில் அரசாங்கம் கையாளும் அடக்கு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள் அமர்வுகளில் கலந்துக்கொள்ளாதிருக்க தீர்மானித்துள்ளாா்கள். அதனை உறுதிப்படுத்தும் வகையில் இரண்டாம் நாளாகவும் இன்று (07) நாடாளுமன்றத்தின் முன்னால் ஐக்கிய மக்கள்...

நாட்டில் மேலும் 21 கொரோனா மரணங்கள் பதிவு

இலங்கையில் நேற்றைய தினம் 21 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,505 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கொவிட் வைரஸ் – ரயில் நிலையத்திற்கு பூட்டு

கந்தானை உப நிலையத்தை தற்காலிகமாக மூடுவதற்கு இன்று(07) இலங்கை புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. கொவிட் ரெபிட் ஆன்டிஜென் பரிசோதனையில், நிலையத்தில் பணிபுரியும்  துணை ரயில் நிலைய பொறுப்பதிகாரி ஒருவருக்கு கொவிட் வைரஸ்...

பாகிஸ்தானில் இலங்கையர் கொலை – ஜம்இய்யத்துல் உலமா கண்டனம்

பாகிஸ்தானின் சியால்கோட்டில் இலங்கையர் ஒருவரை மனிதாபிமானமற்ற முறையில் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்துள்ளது. இந்த கொடூரக் கொலைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்...

ஐக்கிய மக்கள் சக்தி சி.ஐ.டி.யில் முறைப்பாடு

நாடளாவிய ரீதியில் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 600 எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன  இதுகுறித்து உரியவாறு விசாரணைகளை முன்னெடுப்பதுடன் குற்றமிழைத்த தரப்பினருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள்...

Latest news

ரிஷாத்தின் கட்சியின் தேசிய அமைப்பாளர் இராஜினாமா

பொதுத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யாத காரணத்தினால், அந்த வாய்ப்பை ஒருவருக்கு வழங்கியமைக்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்தும் அதன் உறுப்புரிமையிலிருந்தும்...

கொத்து ரொட்டி மற்றும் பிரைட் ரைஸ் விலை குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் கொத்து ரொட்டி மற்றும் பிரைட் ரைஸ் விலைகளை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கொத்து ரொட்டி ஒன்றின் விலை 40...

திக்வெல்லவுக்கு மூன்று வருட கிரிக்கெட் தடை?

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நிரோஷன் திக்வெல்லவுக்கு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் 3 ஆண்டுகள் தடை விதிக்கப்படும் என கிரிக்கெட் வட்டாரங்கள்...

Must read

ரிஷாத்தின் கட்சியின் தேசிய அமைப்பாளர் இராஜினாமா

பொதுத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யாத காரணத்தினால், அந்த வாய்ப்பை ஒருவருக்கு...

கொத்து ரொட்டி மற்றும் பிரைட் ரைஸ் விலை குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் கொத்து ரொட்டி மற்றும்...