follow the truth

follow the truth

September, 30, 2024

உள்நாடு

2022 : பாராளுமன்ற கூட்டத் தொடருக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது

2022 ஆம் ஆண்டுக்கான முதலாவது பாராளுமன்ற அமர்வை ஜனவரி 11 ஆம் திகதி நடத்துவதற்கு இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபைத் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாக்கு எதிராக ஆட்சேபனைகள் தாக்கல்!

தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை பிணையில் விடுவிக்கக் கோரி முன்வைத்துள்ள மறுசீரமைப்பு விண்ணப்பத்திற்கு எதிராக ஆட்சேபனைகள் தாக்கல் செய்யப்படும் என சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்தார். குறித்த மனு மேனகா விஜேசுந்தர...

சர்வதேச பொலிசாரினால் தேடப்பட்டு வந்த யுவதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் 'இன்டபோல்' எனப்படும் சர்வதேச பொலிசாரினால் 'சிவப்பு அறிவித்தல்' பிறப்பிக்கப்பட்டிருந்த பிரேசில் நாட்டை சேர்ந்த யுவதி ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 23 வயதான...

உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய 5 டொல்பின்கள்

முல்லைத்தீவு - அளம்பில் கடற்கரை பகுதியில் உயிரிழந்த நிலையில் 5 டொல்பின்கள் கரையொதுங்கியுள்ளன. இன்று காலை மீனவர்கள் தொழில் நடவடிக்கைக்குச் சென்றபோது இவற்றை அவதானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தில் அளம்பில், செம்மலை, கொக்குளாய் கடற்கரை...

பொடி லெசியை சந்திக்க சட்டத்தரணிகளுக்கு அனுமதி

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினரான பொடி லெசி எனப்படும் ஜனித் மதுஷங்கவை சந்தித்து ஆலோசனை பெறுவதற்காக அவரது சட்டத்தரணிகளுக்கு சந்தர்ப்பம் வழங்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முர்து...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 63 பேருக்கும் விளக்கமறியல்

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி, சியோன் தேவலாய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட 63 பேரையும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு...

புகையிரத பொறுப்பதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானம்

பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் நாட்களில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர். தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுப்பட நிறைவேற்று குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் செயலாளர்...

‘தாய், தந்தை, மகன் உயிரிழப்பு’ : விபத்து அல்ல – தற்கொலையே!

ரொசல்ல மற்றும் வட்டவளை ரயில் நிலையங்களுக்கு இடையில் 103 மைல் கல் பகுதியில் நேற்று (08) முற்பகல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மரணமடைந்த சம்பவம் ஒரு தற்கொலைச் சம்பவமென தெரிய வந்துள்ளது. பதுளையில்...

Latest news

கடவு எண்ணை (OTP) எக்காரணம் கொண்டும் யாரிடமும் பகிர வேண்டாம்

வங்கிகளால் ஒருமுறை மட்டும் வழங்கப்படும் கடவு எண்ணை (OTP) எக்காரணம் கொண்டும் யாரிடமும் பகிர வேண்டாம் என பொலிஸார், பொது மக்களிடம் கோரியுள்ளனர். அண்மைக்காலமாக பாரிய நிதி...

சந்தையில் தற்போது நாட்டு அரிசிக்குப் தட்டுப்பாடு

சந்தையில் தற்போது நாட்டு அரிசிக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், இந்த நிலைமையானது பாரியளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களினால் ஏற்படுத்தப்படுவதாகவும் சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள்...

கடற்றொழிலாளர்களை கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

நாட்டின் தென்கிழக்கு கடற் பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கடற்றொழிலாளர்களை கடலுக்குச் செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. குறித்த பகுதிகளில் மழை பெய்யும்...

Must read

கடவு எண்ணை (OTP) எக்காரணம் கொண்டும் யாரிடமும் பகிர வேண்டாம்

வங்கிகளால் ஒருமுறை மட்டும் வழங்கப்படும் கடவு எண்ணை (OTP) எக்காரணம் கொண்டும்...

சந்தையில் தற்போது நாட்டு அரிசிக்குப் தட்டுப்பாடு

சந்தையில் தற்போது நாட்டு அரிசிக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், இந்த நிலைமையானது பாரியளவிலான...