follow the truth

follow the truth

September, 30, 2024

உள்நாடு

முகமாலையில் வெடிபொருட்களும் மனித எச்சங்களும் கண்டுபிடிப்பு

கிளிநொச்சி – முகமாலையில் வெடிபொருட்களும் மனித எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இன்று  முற்பகல் இவை கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர். கண்ணிவெடி அகற்றும் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளின் போதே இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நீதிமன்ற அனுமதியை பெற்று அவற்றை அப்புறப்படுத்த...

போரா சமூகத்தின் ஆன்மீக தலைவர் ஜனாதிபதியை சந்தித்தார்.

போரா (Bohra) சமூகத்தின் ஆன்மீக தலைவர் கலாநிதி செய்த்னா முஃப்த்தால் சேய்ஃபூத்தீன் சஹாபி (Dr Syedna Mufaddal Saifuddin) மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச(Gotabaya Rajapaksa) ஆகியோருக்கு இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. மிரிஹானவில் உள்ள...

அஞ்சல் திணைக்களத்தின் அனைத்து தொழிற்சங்கங்களும் பணிப்புறக்கணிப்பு!

அஞ்சல் திணைக்களத்தின் அனைத்து தொழிற்சங்கங்களும், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 32 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளன. அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர், சாந்த குமார மீகம இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சேவையுடன் தொடர்புடைய...

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

சுற்றுலாப் பயணிகளின் வருகை இவ்வருடம் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கொவிட் தொற்று பரவல் காரணமாக விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டதன் மூலம், நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக...

தீ விபத்தில் 8200 கோழிகள் பலி!

கொட்டதெனிய - வரகல பகுதியில் கோழிப்பண்ணை ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 8200 கோழிகள் உயிரிழந்துள்ளன. பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தீயை அணைக்க ஐந்து தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கம்பஹா தீயணைப்பு பிரிவு...

வாகன வருமான அனுமதிக்கான இணைய வசதிகள் மீள ஆரம்பம்

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் செயலிழந்திருந்த வாகன வருமான அனுமதிக்கான இணைய வசதிகள் மீள செயற்பட ஆரம்பித்துள்ளன. குறித்த வசதியை பெற்றுக் கொள்வதற்கு இணையத்திற்கு பிரவேசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தமையை அடுத்து இந்த நிலை ஏற்பட்டதாக மோட்டார்...

தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்கள் நியமனம்

தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிற்கான புதிய உறுப்பினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார். 2016 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 12 (1) இன் விதிகளின் கீழ்...

அதிக விலைக்கு சீமெந்து விற்பனை : விசேட சோதனை நடவடிக்கை

சீமெந்து நிறுவனங்களால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விடவும் அதிக விலைக்கு சீமெந்து மூடைகளை விற்பனை செய்பவர்களை கண்டறிய விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி,...

Latest news

இலங்கையர் ஒருவர் இஸ்ரேலில் உயிரிழப்பு

இஸ்ரேலில் பணிபுரிந்து வந்த இலங்கையர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயதான அவர்,...

கிறிஸ் கிறிஸ்டோபர்சன் காலமானார்

பிரபல அமெரிக்க பாடகர், பாடலாசிரியர் மற்றும் நடிகரான கிறிஸ் கிறிஸ்டோபர்சன் (Kris Kristofferson) கடந்த 28ஆம் திகதி உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் ஹவாயில்...

எரிபொருளின் விலையில் திருத்தம்

எரிபொருளின் விலையில் இன்று (30) நள்ளிரவு முதல் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. பெரும்பாலும் எரிபொருளின் விலை...

Must read

இலங்கையர் ஒருவர் இஸ்ரேலில் உயிரிழப்பு

இஸ்ரேலில் பணிபுரிந்து வந்த இலங்கையர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக இஸ்ரேலுக்கான...

கிறிஸ் கிறிஸ்டோபர்சன் காலமானார்

பிரபல அமெரிக்க பாடகர், பாடலாசிரியர் மற்றும் நடிகரான கிறிஸ் கிறிஸ்டோபர்சன் (Kris...