அதிவேக நெடுஞ்சாலையில் இன்று முதல் தனியார் மற்றும் அரச அம்பியூலன்ஸ் வாகனங்களுக்கு இலவசமாக பயணிக்க அனுமதி வழங்கப்படுவதாக நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
கொட்டதெனியாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வத்தேமுல்ல, பாதுராகொட பிரதேசத்தைச் சேர்ந்த உறவுக்கார சகோதரர்களான 10 மற்றும் 12 வயதுடைய சிவர்கள் இருவர் கடந்த நவம்பா் மாதம் 23 ஆம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளதாக கொட்டதெனியாவ...
அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்படவில்லை என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியம் (IMF) தொடர்பில் தீர்மானங்கள்...
கொவிட் தடுப்புக்கான மூன்றாவது மருந்தளவாக பைசர் தடுப்பூசி செலுத்தியதன் பின்னர் ஏற்படும் சிறு அளவிலான நோய் அறிகுறிகள் குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என விசேட வைத்தியர் டொக்டர் மல்காந்தி கல்ஹேன தெரிவிக்கின்றார்.
இந்த...
சந்தையில் இதுவரை காலமும் ஆயிரம் ரூபாய் முதல் ஆயிரத்து 500 ரூபாய் வரையான விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த மண்ணெண்ணெய் அடுப்புகளில் விலை பல மடங்காக அதிகரித்துள்ளன.
வர்த்தக நிலையங்களில் உரிமையாளர்கள் ஒரு மண்ணெண்ணெய்...
வெசாக் பண்டிகையின் போது மதுபானம் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டால், கிறிஸ்மஸ் காலத்திலும் மதுபான விற்பனை தடை செய்யப்பட வேண்டும் என கொழும்பு மறை மாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை...
ஜனாதிபதியுடன் இருக்கும் ஒரு சில மனநலம் குன்றியவர்களின் ஆலோசனைகள் காரணமாக, 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அளவில் நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...
கண்டி - பாத்தும்பறைத் தொகுதியிலுள்ள மடவளைப் பிரதேசத்தில் விற்கப்படும் பாணின் நிறை குறைவாக இருப்பதாக நுகர்வோர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
பொதுவாக ஒரு பாணின் நிறை 450 கிராமாக இருக்க வேண்டும் என நுகர்வோர் பாதுகாப்பு...
மறு அறிவித்தல் வரை லெபனான் மற்றும் சிரியாவுக்கான பயணிப்பதை தவிர்க்குமாறு இலங்கையர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது லெபனான் மற்றும் சிரியாவில் இருக்கும் அனைத்து இலங்கையர்களும்...
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துவதில்லை என்ற எடுக்கப்பட்ட தீர்மானத்தில் மாற்றம் இல்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
பரீட்சையில் மூன்று வினாக்களுக்கு முழு...