இலங்கைக்கு 5 நாட்கள் பயணத்தை மேற்கொண்டு வந்துள்ள ஐக்கிய நாடுகளின் உதவிச் செயலாளர் கன்னி விக்னராஜா, நிதியமைச்சர் பசில் ராஜபக்சவை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடலை நடத்தினார்.
இதன்போது ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி...
எதிர்காலத்தில் நான்காவது கொரோனா தடுப்பூசியையும் வழங்குவதற்கான வாய்ப்புள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளரான வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி அட்டையை தரவு களஞ்சியத்திற்கு உள்வாங்கி, QR கோட் முறைமைக்குள் இணைத்து, கைத்தொலைபேசி ஊடாகவோ...
இலங்கையின் பயணிகள் போக்குவரத்தை ஸ்திரப்படுத்தப்படுத்தும் வகையில் சுமார் 50 மின்சாரத்தில் இயங்கும் பேரூந்துகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் உதவியளிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தனியார் பயணிகள் பேரூந்து உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் கெமுனு விஜயரட்ன...
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்களுக்கு இடையில் இன்று காலை 10 மணியளவில் அலரி மாளிகையில் விசேட கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதேவேளை, இந்த கலந்துரையாடலில் அமைச்சர்களான டலஸ் அழகபெரும,...
சட்டமா அதிபரின் ஆலோசனையுடன் சீன உர நிறுவனத்திற்கு 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
(UPDATE) லிட்ரோ நிறுவனத்துக்கு சமையல் எரிவாயு ஏற்றி வந்துள்ள கப்பலில் காணப்படும் எரிவாயுவில் “ எதில் மகெப்டான்” என் இரசாயன பொருளின் உரிய தரம் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த எரிவாயுவை திருப்பி அனுப்ப...
இலங்கையில் நேற்றைய தினம் 27 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,641 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
பிரியந்த குமாரவின் படுகொலை சம்பவம் தொடர்பில் மேலும் 18 பேரை விளக்கமறியலில் வைப்பதற்கு பாகிஸ்தான் பயங்கரவாத ஒழிப்பு நீதிமன்றம் இன்று(13) உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிரியந்தவின் கொலை தொடர்பில் இதுவரை 52 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக...
மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது.
92 ஒக்டேன்...
மறு அறிவித்தல் வரை லெபனான் மற்றும் சிரியாவுக்கான பயணிப்பதை தவிர்க்குமாறு இலங்கையர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது லெபனான் மற்றும் சிரியாவில் இருக்கும் அனைத்து இலங்கையர்களும்...