follow the truth

follow the truth

October, 1, 2024

உள்நாடு

SLSI தரத்திற்கு அமையவே எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் – லிட்ரோ எரிவாயு நிறுவனம்

SLSI தரத்திற்கு அமையவே உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்துள்ளது. லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனங்களால் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ள எரிவாயு சிலிண்டர்களை...

செட்டியார் தெருவில் கத்திக் குத்து! நகைக் கடையில் சம்பவம் (VIDEO)

கொழும்பு, செட்டியார் தெரு பகுதியிலுள்ள தங்க நகை விற்பனை நிலையமொன்றில் கத்திக் குத்துச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. நகை விற்பனை நிலையத்தில் இருந்த, இருவருக்கு...

புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியாகின

சிவனொளிபாத மலைக்கான பருவக்காலம், ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில், அந்த பருவக்காலத்தில் கடைப்பிடிக்கவேண்டிய சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இளைஞன் மீது வாள் வெட்டு!

யாழ்ப்பாணம் பரமேஸ்வர சந்திப்பகுதியில் இளைஞன் ஒருவரை வாள் வெட்டு கும்பல் ஒன்று துரத்தி துரத்தி வாளினால் வெட்டியுள்ளது.சன நடமாட்டம் அதிகமாக காணப்படும் குறித்த பகுதியில் இன்றைய தினம் காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற...

17 மாணவர்களுக்கு குளவி கொட்டு! (படங்கள்)

பொகவந்தலாவை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் 17 மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி, தற்போது பொகவந்தலாவை ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், குறித்த சம்பவம் காரணமாக பாடசாலையின் கற்றல் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக...

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் கொள்கலன்களை அகற்ற நடவடிக்கை!

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் உரிமை நிறுவனமானது,கப்பலில் இருந்து கொள்கலன்களை அகற்றுவதற்கான பணிகளை இரு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஒப்படைத்துள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார். அதன்படி, கடலுக்கு அடியில் சிதறி...

‘தும்பர’ பின்னற்கலைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்

பிரான்சில் நடைபெறும் யுனெஸ்கோ கலாசார மரபுரிமை குழுவின் 16 ஆவது கூட்டத்தொடரில் இலங்கையின் பாரம்பரிய 'தும்பர' பின்னற்கலைக்கு யுனெஸ்கோ கலாசார மரபுரிமை வழங்கப்பட்டுள்ளது. பிரான்ஸுக்கான இலங்கைத் தூதுவர் சிரேஷ்ட பேராசிரியர் ஷனிக்கா ஹிரிம்புரே மற்றும்...

பதவியை ராஜினாமா செய்யப்போவதாக சமல் ராஜபக்ச எச்சரிக்கை

ஜனாதிபதி செயலாளர் பீ.பி. ஜயசுந்தர பதவி விலகாவிட்டால் தாம் பதவியை ராஜினாமா செய்ய நேரிடும் என அமைச்சர் சமல் ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அண்மையில் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களை சந்தித்து...

Latest news

லெபனானில் தரை வழி தாக்குதலை தொடங்கும் இஸ்ரேல்

இஸ்ரேல் எல்லைக்கு அருகில் உள்ள லெபனானில் ஹிஸ்புல்லா உள்கட்டமைப்பைக் குறிவைத்து தரை வழி தாக்குதலை மேற்கொள்வதாக இஸ்ரேல் அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இத்தனை நாட்கள்...

இன்றும் பல பகுதிகளில் பலத்த மழை

நாட்டின் பல பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, சப்ரகமுவ, தெற்கு...

குழந்தைகளுக்கே உரித்தான சிறுவர் உலகை மீண்டும் வெல்வதே எமது மறுமலர்ச்சிப் பணிகளின் இறுதி இலக்கு

குழந்தைகளுக்கே உரித்தான சிறுவர் உலகை மீண்டும் வெல்வதே எமது மறுமலர்ச்சிப் பணிகளின் இறுதி இலக்கு என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உலக சிறுவர் தினச்...

Must read

லெபனானில் தரை வழி தாக்குதலை தொடங்கும் இஸ்ரேல்

இஸ்ரேல் எல்லைக்கு அருகில் உள்ள லெபனானில் ஹிஸ்புல்லா உள்கட்டமைப்பைக் குறிவைத்து தரை...

இன்றும் பல பகுதிகளில் பலத்த மழை

நாட்டின் பல பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது...