follow the truth

follow the truth

October, 1, 2024

உள்நாடு

யுகதனவிக்கெதிரான மனு விசாரணை நாளைவரை ஒத்திவைப்பு

ஐவர் அடங்கிய பூரண நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் இன்று ஆராயப்பட இருந்த யுகதனவி மின்நிலைய ஒப்பந்தத்துக்கு எதிரான அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வீட்டுத் திட்டங்களில் இனப் பாகுபாடு கிடையாது – பிரதமர்

வீடற்ற நிலையில் தாய்நாட்டில் விடுதியில் வாழ்வது போன்ற யுகத்தை எதிர்வரும் ஆண்டுகளில் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரும், பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள்...

எரிபொருள் மற்றும் டொலர் விலையை அதிகரிப்பது தொடர்பில் இன்று மாலை விசேட ஆலோசனை

எரிபொருள் விலையை அதிகரிப்பது மற்றும் டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதியை இன்று நள்ளிரவு முதல் 230 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக மிகவும் நம்பகரமான தகவல் வெளியாகியுள்ளது நிதியமைச்சின் பெயர் குறிப்பிட விரும்பாத...

இலங்கையில் மேலும் 3 பேருக்கு ஒமிக்ரோன் உறுதி

இலங்கையில் புதிதாக மேலும் மூவருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தபுர பல்கலைகழகத்தின் ஒவ்வாமை மற்றும் நோயெதிர்பு மூலக்கூறு பிரிவின் பிரதானியும் பேராசியருமான வைத்தியர் சந்திம ஜீவேந்திர தெரிவித்துள்ளார். இதன்படி, இதுவரையில் நால்வருக்கு ஒமிக்ரோன்...

பட்ஜெட்டுக்கு ஆதரவளித்த எம்.பிக்கள் மூவருக்கு இருவார காலக்கெடு – ரிஷாட் பதியுதீன்

வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு இரணடு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் எம்.பி. தெரிவித்துள்ளாா். நாடாளுமன்றத்தில் அண்மையில் கொண்டுவரப்பட்ட...

நிதி அமைச்சராக ஜி.எல்.பீரிஸ் நியமனம்

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளிநாட்டில் இருப்பதால் பதில் நிதி அமைச்சராக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவர் ஷாபிக்கு நிலுவை சம்பளத்தை செலுத்துமாறு உத்தரவு

பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகளை செய்தார் என குற்றம் சுமத்தப்பட்டு, நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டு, விடுதலை செய்யப்பட்ட குருணாகல் போதனா வைத்தியசாலையின் மகபேறு மருத்துவப் பிரிவின் மருத்துவர் ஷாபி சஹாப்தீனுக்கு  செலுத்த வேண்டிய...

இசை நிகழ்ச்சிகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானம்!

இசை நிகழ்ச்சிகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இசைக்குழுக்களின் பிரதிநிதிகள் தயாரித்த யோசணைகள் அடங்கிய அறிக்கை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் இன்று கையளிக்கப்படவுள்ளன. அந்த யோசணையில் பூரண தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட ரசிகர்களை...

Latest news

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீண்டும் அந்த நிறுவனங்களிடம் கையளிப்பு

கடந்த காலங்களில் அமைச்சுகள், திணைக்களங்கள் உள்ளிட்ட பல்வேறு அரச நிறுவனங்களில் இருந்து ஜனாதிபதி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட வாகனங்கள் ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த...

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் இல்லை

இந்த மாதத்திற்கான விலைத் திருத்தத்தின்படி லிட்ரோ எரிவாயுவின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என நிறுவனம் தெரிவித்துள்ளது.

உங்களுக்கான சிறந்த சூழலை உருவாக்குவதே எங்கள் நோக்கம்

குழந்தைகளுக்கான சிறந்த உலகை உருவாக்கும் பொறுப்பை தாம் எடுத்துக் கொள்வதாகவும், அரசாங்கம் என்ற வகையில் தேவையான தலையீட்டை மேற்கொள்ளும் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய...

Must read

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீண்டும் அந்த நிறுவனங்களிடம் கையளிப்பு

கடந்த காலங்களில் அமைச்சுகள், திணைக்களங்கள் உள்ளிட்ட பல்வேறு அரச நிறுவனங்களில் இருந்து...

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் இல்லை

இந்த மாதத்திற்கான விலைத் திருத்தத்தின்படி லிட்ரோ எரிவாயுவின் விலையில் எந்த மாற்றமும்...