follow the truth

follow the truth

October, 1, 2024

உள்நாடு

3 வெளிநாட்டுத் தூதரகங்களை மூட தீர்மானம் – ஜி.எல்.பீரிஸ்

செலவீனங்களைக் குறைப்பதற்கும் தேவையான அமெரிக்க டொலர்களை கையிருப்பில் வைத்துக்கொள்வதற்குமான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இலங்கை மூன்று வெளிநாட்டுத் தூதரகங்களை மூடவுள்ளதாகவும் , அதற்கமைய ஜேர்மன் மற்றும் சைப்ரஸிலுள்ள துணைத் தூதரகங்களை மூடுவதற்கு வெளிவிவகார...

இலங்கையில் 2022ஆம் ஆண்டை நாவலர் ஆண்டாக பிரகடனம்!

சைவத் தமிழ் உலகிற்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் இருநூறாவது ஜனன ஆண்டான 2022ஆம் ஆண்டை “நாவலர் ஆண்டு” என இந்து சமய, கலாச்சார அலுவல்கள் திணைக்களம் பிரகடனம் செய்வதற்கான...

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கான அறிவிப்பு!

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் பிரதிகளை இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளும் வசதிகளை ஏற்படுத்துவதற்கு பதிவாளர் நாயகம் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள், பதிவாளர் நாயகம்...

ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு வீதி ஸ்தம்பிதம்

ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு - டார்லி வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கணக்கியல் உயர் தேசிய டிப்ளோமா மாணவர் ஒன்றியம் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. எனவே, குறித்த வீதியூடாக பயணிக்கும் சாரதிகள்...

ஒமிக்ரோன் தொற்றாளர் ஒருவர் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார் – ஹேமந்த ஹேரத்

இலங்கையில் நேற்று உறுதிப்படுத்தப்பட்ட ஒமிக்ரோன் வைரஸ் திரிபு தொற்றிய மூவரில் ஒருவர், தற்போது நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத்  தெரிவித்துள்ளார். விமான நிலையத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட சில பி.சி.ஆர் மாதிரிகள், மேலதிக பரிசோதனைக்காக...

வாசுதேவ, வீரவங்ச மற்றும் கம்மன்பிலவை பதவியிலிருந்து நீக்க வேண்டும் – சாலிய பீரிஸ்

யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கியுள்ளமைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் வாதங்களை முன்வைத்த போது வாசுதேவ நாணயக்கார , விமல் வீரவங்ச  மற்றும் உதய கம்மன்பில  ஆகியோரை...

இந்தியாவில் இலங்கையர்கள் 15 பேர் மீது வழக்கு தாக்கல்!

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை மீள் உருவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்பட்டு 15 இலங்கையர்கள் மீது இந்திய தேசிய புலனாய்வு முகவரகம் குற்றம் சுமத்தியுள்ளது. இந்த 15 பேரும் ஆயுதக்கடத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல்...

லிட்ரோ மற்றும் லாஃப் நிறுவனங்களுக்கு நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

இலங்கை தரநிர்ணய நிறுவனத்தினால் (SLSI) அனுமதியளிக்கப்பட்ட சமையல் எரிவாயுக்களை மாத்திரமே சந்தைக்கு விநியோகிக்குமாறு லிட்ரோ மற்றும் லாஃப் சமையல் எரிவாயு நிறுவனங்களுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Latest news

கட்டுநாயக்க விமான நிலைய அபிவிருத்தியின் 2ம் கட்டம் விரைவில்

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் தலைமை பிரதிநிதி யாமோடா டெட்சூயா (YAMADA TETSUYA) உள்ளிட்ட சிரேஷ்ட பிரதிநிதிகள் குழுவினர் இன்று (01) ஜனாதிபதி அலுவலகத்தில்...

கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் குறைக்க தீர்மானம்

கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் குறைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, இன்று (01) நள்ளிரவு முதல் இந்தக் கட்டணங்கள் 4 வீதத்தால் குறைக்கப்படும் என கொள்கலன் போக்குவரத்து வாகன...

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் ஜனாதிபதிக்கு வாழ்த்து

ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தலைவர் மசட்சுகு அசகாவா இன்று (01) புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு வாழ்த்துத் தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வேலைத்திட்டத்தை ஏற்றுக்கொள்வதாக...

Must read

கட்டுநாயக்க விமான நிலைய அபிவிருத்தியின் 2ம் கட்டம் விரைவில்

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் தலைமை பிரதிநிதி யாமோடா டெட்சூயா...

கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் குறைக்க தீர்மானம்

கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் குறைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, இன்று (01) நள்ளிரவு...