follow the truth

follow the truth

October, 3, 2024

உள்நாடு

புதிய புகையிரத சேவைகள் ஆரம்பம்!

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து பதுளை வரையில் புதிய இரண்டு புகையிரத சேவைகளை முன்னெடுக்கவுள்ளனர். அதற்கமைய, இன்று இரவு 8.30க்கு கொழும்பு கோட்டையில் இருந்து பதுளைக்கு புகையிரதம் செல்லவுள்ளது. மீண்டும் குறித்த புகையிரதம் நாளை மாலை...

வாழ்க்கைச் செலவு மேலும் உயரும் என்பதை ‘அறிவுள்ள குடிமக்கள்’ புரிந்து கொள்ள வேண்டும் – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

ஏற்கனவே பொருட்களின் விலை அதிகமாக உள்ள போதிலும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அவை மேலும் அதிகரிக்கும் என்றும் 'புத்திசாலித்தனமான குடிமக்கள்' இந்த யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார். 'தொற்றுநோய் முடியும்;...

அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிவிப்பு!

2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் அமெரிக்க செல்வதற்கான வீசாவினை பெற்று, கோவிட் பரவல் மற்றும் வேறு காரணங்களினால் செல்ல முடியாது போனவர்களை, உடனடியாக அமெரிக்க கொன்ஷுலர் அலுவலகத்தை தொடர்புக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. அதற்கமைய,ConsularColombo@state.gov என்ற மின்னஞ்சல்...

நாளை முதல் புகையிரத பயணச்சீட்டு ரத்து!

புகையிரத நிர்வாகத்தின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, புகையிரத  நிலைய அதிபர்கள் நேற்று நள்ளிரவு முதல் பொதிகளை ஏற்றுக்கொள்வதை இடைநிறுத்தியதாகவும், நாளை முதல் பயணச்சீட்டு வழங்குவதைத் தவிர்ப்பதாகவும் இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள்...

நீதி அமைச்சர் பதவியில் இருந்து அலி சப்ரியை உடனடியாக நீக்க வேண்டும் – ஞானசார தேரர்

நீதி அமைச்சர் பதவியில் இருந்து அலி சப்ரியை உடனடியாக நீக்கப்பட வேண்டும் எனவும் அவர் நீதி அமைச்சர் பதவியில் இருக்கும் வரையில் சஹ்ரான் செய்த குற்றங்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது எனவும் பொதுபலசேனா...

சட்டவிரோத சொத்து சேகரிப்பு தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்

சமூகத்தில் வாழும் பல்வேறு நபர்கள் பல்வேறு வழிகளில் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு சொத்துக்களை சம்பாதிப்பது அவதானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் சொத்து விசாரணைப் பிரிவு மூலம் இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக...

எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பினை கண்டித்து ஆர்ப்பாட்டம் – மக்கள் விடுதலை முன்னணி

எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பினை கண்டித்து நாட்டின் பிரதான நகரங்களில் மக்கள் விடுதலை முன்னணி இன்றும், நாளையும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடவுள்ளது. இதற்கமைய, மகரகம, கிரிபத்கொடை, இரத்தினபுரி, கேகாலை, மொனராகலை, தம்புள்ளை, நீர்கொழும்பு,...

பேருந்து கட்டணம் அதிகரிப்பு

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப எதிர்வரும் புதன்கிழமை முதல் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். தனியார் பஸ் உரிமையாளர் சங்கங்களுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இராஜாங்க...

Latest news

நாளை அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

நாளைய தினம் உலக மதுவிலக்கு தினத்தை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் மதுபானங்களை விற்பனை செய்வதற்கான அனுமதி பெற்ற அனைத்து இடங்களையும் மூடுமாறு கலால் ஆணையாளர் நாயகம்...

IMF பிரதிநிதிகளுக்கும் இலங்கை அரசிற்கும் இடையில் கலந்துரையாடல்

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் எதிர்கால செயற்திட்டம் குறித்து ஆராய்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF)...

ஊழல் தடுப்பு சட்டத்தை மீறிய பிரவீன் ஜயவிக்ரமவுக்கு ஒரு வருட தடை

ஐசிசி ஊழல் தடுப்பு சட்டத்தை மீறியதாக இலங்கை கிரிக்கெட் வீரர் பிரவீன் ஜயவிக்ரமவுக்கு 1 வருடத்திற்கு தடை விதிக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை முடிவு செய்துள்ளது.

Must read

நாளை அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

நாளைய தினம் உலக மதுவிலக்கு தினத்தை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் மதுபானங்களை...

IMF பிரதிநிதிகளுக்கும் இலங்கை அரசிற்கும் இடையில் கலந்துரையாடல்

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான...