follow the truth

follow the truth

October, 3, 2024

உள்நாடு

உண்மையைப் பேசியதால் பதவி பறிபோனதா? விவசாய அமைச்சின் முன்னாள் செயலாளர் புலம்பல் (VIDEO)

தனது நேரத்தையும், உழைப்பையும், அறிவையும் அர்ப்பணித்த பின்னரும் பதவி நீக்கம் செய்யப்பட்டமை ஏமாற்றம் அளிப்பதாக விவசாய அமைச்சின் முன்னாள் செயலாளர் உதித் கே ஜயசிங்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். மேலும், 'தான் பதவி நீக்கம்...

ஆயுர்வேத வைத்தியர்கள் போராட்டத்தில் !

அகில இலங்கை ஆயுர்வேத சுகாதார சேவையாளர் சங்கத்திற்கு உட்பட்ட ஆயுர்வேத வைத்தியர்கள் இன்று  சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர். சுகாதார சேவையாளர்களுக்கு மூன்று மாத காலமாக வழங்கப்பட்ட 7,500 ரூபா கொவிட் விசேட மாதாந்த...

எரிவாயு சிலிண்டர்களுக்கு பணம் செலுத்த நடவடிக்கை?

நுகர்வோர் கைவசமிருக்கும் எரிவாயு சிலிண்டர்களை மீளப் பெற்று, அவற்றுக்கான பணத்தை மீள செலுத்துவது குறித்து நுகர்வோர் விவகார பாதுகாப்பு அதிகார சபை கவனம் செலுத்தியுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்துடன் இணைந்து அதற்கான வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டு...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு!

இந்த ஆண்டு நவம்பரில், இலங்கையின் ஏற்றுமதி வருமானம் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 55.1 சதவீதத்தால் 1,215 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. ஆடை ஏற்றுமதி 52.7 சதவீதம் அதிகரித்து, கிட்டத்தட்ட 500 மில்லியன் டொலர்களை...

நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படாது – மஹிந்தானந்த அலுத்கமகே

அடுத்த வருடம் நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படாது என தான் உறுதியளிப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திலும் 90 தொடக்கம் 95 வீதமான நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமையினால் நாட்டில் உணவுத் தட்டுப்பாடு...

சாரதி அனுமதிப் பத்திரம் விநியோகம் தொடர்பான அறிவிப்பு

ஒரே நாளில் சாரதி அனுமதி பத்திரம் வழங்கும் பணியில் முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்ததை அடுத்து, சாரதி பயிற்சி முடித்த அன்றே வாகன சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கும் நடவடிக்கையை தற்காலிகமாக இடை...

மேலும் 21 மரணங்கள் பதிவு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி நேற்றைய தினம் (22) சிகிச்சைப் பலனின்றி மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. அதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,832ஆக...

எரிவாயு சிலிண்டர் வெடித்து உணவக ஊழியர் காயம்

சிவனொளிபாதமலை - ஹட்டன் பிரதான வீதியில் எலகனுவ பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்ததில் உணவகத்தில் பணியாற்றிய இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார். சம்பவத்தில் காயமடைந்தவர் சிகிச்சைகளுக்காக மஸ்கெலிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்...

Latest news

நாளை அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

நாளைய தினம் உலக மதுவிலக்கு தினத்தை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் மதுபானங்களை விற்பனை செய்வதற்கான அனுமதி பெற்ற அனைத்து இடங்களையும் மூடுமாறு கலால் ஆணையாளர் நாயகம்...

IMF பிரதிநிதிகளுக்கும் இலங்கை அரசிற்கும் இடையில் கலந்துரையாடல்

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் எதிர்கால செயற்திட்டம் குறித்து ஆராய்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF)...

ஊழல் தடுப்பு சட்டத்தை மீறிய பிரவீன் ஜயவிக்ரமவுக்கு ஒரு வருட தடை

ஐசிசி ஊழல் தடுப்பு சட்டத்தை மீறியதாக இலங்கை கிரிக்கெட் வீரர் பிரவீன் ஜயவிக்ரமவுக்கு 1 வருடத்திற்கு தடை விதிக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை முடிவு செய்துள்ளது.

Must read

நாளை அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

நாளைய தினம் உலக மதுவிலக்கு தினத்தை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் மதுபானங்களை...

IMF பிரதிநிதிகளுக்கும் இலங்கை அரசிற்கும் இடையில் கலந்துரையாடல்

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான...