follow the truth

follow the truth

October, 3, 2024

உள்நாடு

தேங்கியுள்ள கொள்கலன்களை விடுவிக்க இன்று முதல் நடவடிக்கை

துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பதற்கான நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். பொருட்களை விடுவிப்பதற்கான பட்டியல் இன்று மத்திய வங்கியிடம் கையளிக்கப்படும் எனவும்...

பேச்சுவார்த்தை தோல்வி: தொடரும் தொழிற்சங்க நடவடிக்கை

புகையிரத திணைக்கள பொது முகாமையாளருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக புகையிரத நிலைய அதிபர் சங்கம் அறிவித்துள்ளது. அதற்கமைய, தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக புகையிரத நிலைய அதிபர் சங்கம் அறிவித்துள்ளது.

ஒரு மாதத்திற்குள் இந்தியாவுடன் திருகோணமலை எண்ணெய் தொட்டி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்

ஒரு மாத காலத்திற்குள் திருகோணமலை எண்ணெய் தாங்கி பண்ணைகளை கூட்டாக அபிவிருத்தி செய்வதற்கான நீண்ட இழுபறியான ஒப்பந்தத்தில் இலங்கை இந்தியாவுடன் கையெழுத்திடும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன “நாங்கள் 16 மாதங்களாக இது...

இது சிங்கள பௌத்த நாடு : இராணுவத்திடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் – ஞானசார தேரர்

நெருக்கடி நிலைமைகளிலிருந்து நாட்டை மீட்க வேண்டுமென்றால் அடுத்த சில ஆண்டுகளுக்கு நாட்டை இராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட நிலைப்பாடாகும். அதுமட்டுமல்ல இராணுவ ஆட்சியென கூவிக்கொண்டு ஜனநாயக கதைகளை கூறி வருவோரை...

நாட்டு மக்களுக்கு சுகாதார பிரிவின் எச்சரிக்கை!

சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளை முறையாகப் பின்பற்றாவிட்டால் நாடு மீண்டும் பழைய இக்கட்டான நிலைக்குத் திரும்பும் என சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுவருவது அவசியம்...

இலங்கையில் பூஸ்டர் தடுப்பூசி பெற்றவர்களுக்கு நான்காவது தடுப்பூசி

கொவிட்  தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட இலங்கையர்களின் தரவுகளை மீளாய்வு செய்ததன் பின் தேவைப்பட்டால் நான்காவது தடுப்பூசி வழங்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கிடைக்கப்பெறும் தரவுகளின் அடிப்படையில் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சுகாதார சேவைகள்...

உயிரிழந்த பொலிஸ்அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

அம்பாறை - திருக்கோவில் பொலிஸ்  நிலையத்தில், சார்ஜண்ட் ஒருவரால் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த  நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ்  ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. அம்பாறை - திருக்கோவில்...

பி.பி.ஜெயசுந்தரவின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பி.ஜெயசுந்தரவினால் கையளிக்கப்பட்ட  இராஜினாமா கடிதத்தை, ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் மேலும், புதிய ஜனாதிபதி செயலாளராக பிரதமரின் செயலாளர் காமினி செனரத் நியமிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Latest news

மெக்சிகோவில் முதல் பெண் ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் பதவியேற்பு

வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஆளும் கட்சியான மொரேனா கட்சி சார்பாக கிளாடியா ஷீன்பாம் 60 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி...

தேசிய இறப்பர் உற்பத்தியை 60 வீதமாக அதிகரிக்க திட்டம்

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சினால் தேசிய இறப்பர் உற்பத்தியை 60 வீதமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு தேவையான மூலப்பொருட்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு...

சிங்கப்பூர் முன்னாள் அமைச்சருக்கு ஒரு வருட சிறை

சிங்கப்பூரின் முன்னாள் அமைச்சர் சுப்ரமணியம் ஈஸ்வரனுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 13 வருடங்கள் அமைச்சரவை பொறுப்புகளை வகித்த வர்த்தக தொலைத்தொடர்பு போக்குவரத்து துறை அமைச்சராக பதவிவகித்த ஈஸ்வரன்...

Must read

மெக்சிகோவில் முதல் பெண் ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் பதவியேற்பு

வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஆளும் கட்சியான...

தேசிய இறப்பர் உற்பத்தியை 60 வீதமாக அதிகரிக்க திட்டம்

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சினால் தேசிய இறப்பர் உற்பத்தியை 60 வீதமாக அதிகரிக்க...