follow the truth

follow the truth

October, 4, 2024

உள்நாடு

அமெரிக்க பிரஜைகளுக்கான அறிவிப்பு!

வெளிநாடுகளில் இருக்கும் அமெரிக்க பிரஜைகளின் கடவுச்சீட்டு எதிர்வரும் ஜனவரிமாதம் முதலாம் திகதியுடனோ அல்லது அதற்கு பின்னரோ  2 காலாவதியானால், காலாவதியான அதே கடவுச்சீட்டை பயன்படுத்தி அடுத்த வருடம் மார்ச் மாதம் 31ஆம் திகதி...

அங்காடிகளில் விறகு விற்பனை

தற்போது நிலவும் எரிவாயு நெருக்கடியால் மண்ணெண்ணெய் மற்றும் விறகுக்கு அதிக தேவை உள்ளது. இருப்பினும் மண்ணெண்ணெய்க்கும் நாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது விறகுகளை பயன்படுத்த பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தற்போது...

டுபாய் செல்லும் பிரதமர்!

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அடுத்த மாதம் 2ஆம் திகதி டுபாய் செல்லவுள்ளார். ஜனவரி 3 ஆம் திகதி டுபாயில் நடைபெறவுள்ள நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்துகொள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ...

நாட்டின் பின்தங்கிய பிரதேசங்களுக்கு செய்மதி இணையத்தள வசதி

செய்மதி தொழில்நுட்பத்தின் ஊடாக நாடு முழுவதும் இணையத்தள வசதியை வழங்குவதற்கான நடவடிக்கைகளை இலங்கை தொலைதொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது. இதன்படி, செய்மதி தொழில்நுட்பத்தின் ஊடாக இணையத்தள வசதிகளை வழங்கும் அமெரிக்க நிறுவனமான STARLINK நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகளை, இலங்கை...

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு ஜனவரி முதல் சம்பள உயர்வு

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு ஜனவரி மாதம் முதல்  அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பள உயர்வுக்கான நடவடிக்கைகள் சம்பளம் மற்றும் ஊதிய ஆணைக்குழு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட...

பயங்கரவாதத் தடுப்புக் காவல் மையமாக புதிய இடம்!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படுவோரைத் தடுத்துவைப்பதற்கான புதிய மையமொன்று குறித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. கிருலப்பனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இலக்கம் 149, கிருலப்பனை அவனியு, கொழும்பு 05 என்ற இடமும்...

பிரபாகரனை விட ராஜபக்ஷக்களே நாட்டுக்கு தீங்கிழைத்துள்ளனர்

விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை விட ராஜபக்ஷக்களும் அவர்களது சகாக்களும் நாட்டுக்கு தீங்கிழைத்துள்ளார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில் துறைசார் நிபுணர்களையும், திறமையானவர்களையும் அமைச்சுக்களின் செயலாளர்களாகவும், அரச...

2020 ஆம் ஆண்டின் உயர்தர மாணவர்களுக்கான அறிவிப்பு!

2020 க.பொ.த. உயர்தரப் பரீட்சை மீள்திருத்த பெறுபேறுகள் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் வௌியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளது.

Latest news

அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியுதவி – கொரியா எக்ஸிம் வங்கி இணக்கம்

இலங்கை அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க கொரிய எக்ஸிம் வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. கொரியா எக்ஸிம் வங்கியின் அதிகாரிகள் இன்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின்...

IMF இலக்குகளை அடைவதற்கும் மக்கள் மீதான சுமைகளை குறைக்கவும் மாற்றுத் தீர்வுகள் குறித்து கவனம்

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஸ்ண ஸ்ரீநிவாசன், சிரேஷ்ட தூதுக்குழு பிரதானி கலாநிதி பீற்றர் ப்ரூயர் உள்ளிட்ட சர்வதேச நாணய நிதியத்தின்...

நாளை இலங்கை வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர்

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் நாளை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும்...

Must read

அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியுதவி – கொரியா எக்ஸிம் வங்கி இணக்கம்

இலங்கை அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க கொரிய எக்ஸிம் வங்கி...

IMF இலக்குகளை அடைவதற்கும் மக்கள் மீதான சுமைகளை குறைக்கவும் மாற்றுத் தீர்வுகள் குறித்து கவனம்

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஸ்ண ஸ்ரீநிவாசன்,...