ஜனவரி மாதம் கொலம்பியாவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட 'மு' எனப்படும் புதிய கொரோனா வைரஸ் வகையை கண்காணிப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. விஞ்ஞான ரீதியாக பி .1.621 என அறியப்படுகிறது
புதிய வைரஸ்...
அதி வீரியம் கொண்ட புதிய வைரஸ் திரிபு தொற்று முதன்முதலில் தென்னாபிரிக்காவில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தொற்று நோய்களுக்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
C.1.2 என பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் திரிபானது மிகவும்...
ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை ஊழியர்கள் ஆகியோருக்கு கொவிட் -19 தடுப்பூசியில் முன்னுரிமை அளிக்குமாறு உலக சுகாதார அமைப்பு மற்றும் யுனிசெப் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் அருகே மீண்டும் ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இன்று காபூல் விமான நிலையத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆப்கானில் குண்டுத் தாக்குதல்...
காபூல் விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கப் படை வெளியேறி வரும் நிலையில் காபூல் விமான நிலையத்தை கைப்பற்ற தலிபான்கள் தயாராக உள்ளன என சர்வதேச ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன
காபூல் விமான நிலையத்தில் எதிர்வரும் 24 மணி நேரத்திலிருந்து 36 மணி நேரத்திற்குள் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.
காபூல் விமான நிலையத்தில் ஐ.எஸ். கே தீவிரவாதிகள்...
இஸ்ரேலிய தாக்குதல் மற்றும் இனப்படுகொலை குறித்து ட்விட்டரில் பதிவிடுவது குற்றமாகக் கருதியதால், காலியில் இருக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் பத்திரிகையாளர் பீட்டர் லாலரின் ஆன்லைன் கிரிக்கெட் வர்ணனையை...
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் வலையில் சிக்க வேண்டாம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையை வலியுறுத்தி பெப்ரவரி...