ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவதால், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை ஒத்தி வைக்க வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
தென் ஆப்ரிக்காவில் உருமாறிய ஒமைக்ரான்...
ஒமிக்ரோன் பரவலை அடுத்து இஸ்ரேலில் நான்காவது தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளது..
இதன்படி கொரோனாவுக்கு எதிராக நான்காவது தடுப்பூசியை செலுத்தும் முதல் நாடாக இஸ்ரேல் கருதப்படும்
இந்த நான்காவது தடுப்பூசி, முன்னிலை சுகாதார பணியாளர்கள் மற்றும்...
அவுஸ்திரேலியாவில் பாலியல் குற்றச்செயலில் ஈடுபட்ட, இலங்கையின் தேசிய அணியின் சார்பில் முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள அந்தனி அப்பாத்துரை என்ற வீரருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகர விமான நிலையத்தின் சுங்கப்பிரிவில் கடமையாற்றி வந்த...
ஒமிக்ரோன் மாறுபாடு காரணமாக திங்கள் முதல் அமுலாகும் வகையில் அமெரிக்காவுக்கான பயணத் தடை உத்தரவினை இஸ்ரேல் பிறப்பித்துள்ளது.
இஸ்ரேலின் சுகாதார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலியர்கள் அமெரிக்காவிற்கு பயணம் செய்வதைத் தடை செய்ய பரிந்துரைத்தனர்.
மேலும் ஒமிக்ரோன்...
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அமெரிக்காவின் புதிய தூதுவராக ஜூலி சுங் அமெரிக்க செனட்டினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இலங்கைக்கான அடுத்த தூதுவராக வெளிவிவகார சேவைகள் பெண் இராஜதந்திரி ஜூலி சுங்கை...
பிரதமர் இம்ரான் கானின் தீர்மானத்துக்கமைய பாகிஸ்தானின் சியல்கொட்டில் இலங்கை பிரஜையான பிரியந்த குமார தியவடன படுகொலை செய்யப்பட்ட விவகாரம் இன்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஆரம்பமாகவுள்ளது.
குறித்த விவாதம் , இன்றும் நாளை மறுதினமும் இடம்பெறும்...
கிறிஸ்மஸ் பயணங்களானது, ஒமிக்ரோன் பரவலை அதிகரிக்கும் எனவும்,தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கும், இந்த ஒமிக்ரோன் பரவல் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாகவும் அமெரிக்க சிரேஷ்ட தொற்று நோய் நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
மேலும் ஒமிக்ரோன் வைரஸானது, அசாதாரண...
ஒமிக்ரோன் அச்சுறுத்தல் காரணமாக கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நெதர்லாந்தில் நாளை முதல் முழு ஊரடங்கு விதித்து அந்நாட்டு பிரதமர் மார்க் ரூட்டே அறிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் இருந்து கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் வைரஸ் 80க்கும் மேற்பட்ட...
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம் பகிர்ந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் ரத்மலே திஸ்ஸ கல்லூரியின் பரீட்சை நிலையத்தில் கடமையாற்றிய...
மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற...
ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறுமென ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர் ஜே.என்.இதிபொலகே தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று...