ஓட்ஸ் ஒரு தானியமாகும், அதன் உயர் ஊட்டச்சத்து மதிப்பு, அதில் உள்ள அதிக நார்ச்சத்து மற்றும் மருத்துவ குணங்கள் காரணமாக மனிதர்களால் உட்கொள்ளப்படுகிறது.
உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு ஓட்ஸ் மிகச் சரியான தீர்வாக...
முகத்தில் உள்ள அழுக்குகள் விரைவில் எளிதாக செல்வதற்கு ஆவி பிடித்தால் மிகவும் சிறந்தது.
ஆவி பிடித்து முடித்ததும், முகத்தை சுத்தமான துணியால் துடைக்கும் போது, முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் வந்துவிடும். இருமல்,...
நல்ல தூக்கம் என்பது வரம் போன்றது, அனைவருக்கும் கிடைத்துவிடாது. சராசரி வயது வந்தவருக்கு புத்துணர்ச்சியை உணர குறைந்தது ஏழு மணிநேர தூக்கம் தேவை. இருப்பினும், ஆண்களை விட பெண்கள் சிறிதுஅதிக நேரம் தூங்குகிறார்கள்...
உலகளாவிய சாக்லேட் தொழில் தற்போது மிகவும் சவாலான சூழ்நிலையில் உள்ளது.
சாக்லேட்டின் தேவை அதிகரித்துள்ள போதிலும், சப்ளையர்கள் தொடர்ந்து கொக்கோவை வழங்கத் தவறியதே இதற்குக் காரணம்.
உலகின் 90 சதவீத கோகோ பீன்ஸ் 2 ஹெக்டேருக்கும்...
இந்நாட்களில் அதிக கோடையாக இருப்பதால் எளிதில் ஜீரணம் ஆகும் உணவை சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தப்படும் நிலையில் என்னென்ன உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
பச்சை மிளகாய், இஞ்சி, மிளகு,...
உடற்தகுதி என்பது ஒழுக்கத்துடன் வருகிறது. ஒரு மாதத்தில் ஐந்து கிலோ எடையைக் குறைக்க, வாழ்க்கைமுறை மாற்றங்கள், சீரான உடற்பயிற்சி, கவனத்துடன் சாப்பிடுதல் ஆகியவை அவசியம். நீண்ட கால வெற்றியை அடைய, இந்த இலக்கை...
கண்களை சிமிட்டுவது என்பது ஒரு இயற்கையான செயல் ஆகும். யாராலும் கண்களை சிமிட்டாமல் இருக்க முடியாது. கண்களை சிமிட்டுவதன் மூலம் கண்கள் ஈரப்பத்துடன் இருக்கிறது மற்றும் கார்னியாவின் மேற்பகுதி சுத்தமாகிறது மற்றும் வேகமாக...
தேநீர் மற்றும் காபி இரண்டுமே உலகம் முழுவதும் பிரபலமான மற்றும் மிகவும் பரவலாக நுகரப்படும் பானங்கள் ஆகும். அவை இரண்டும் தனக்கே உரிய ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. ஆனால் டீ, காபி என்று...
வாக்கெடுப்பு நிலையங்களுக்குள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் தடை விதிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் முக்கிய அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல முடியும் என ஜே.வி.பி நினைக்கிறதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தார்.
காலி சமனல விளையாட்டரங்கில்...
எனது 40 வருட அரசியலில் நான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்கவில்லை, வாக்களிப்பேன் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கவில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
நாங்கள்...