குழந்தைகளையும் சாக்லேட்டுகளையும் என்றுமே பிரிக்க முடியாது. அழுகையில் ஈடுபடும் குழந்தைகளை அம்மா சமானதாப் படுத்துகிறாரோ? இல்லையோ? சாக்லேட்டுகள் தான் அவர்களின் அழுகையை நிறுத்தும்.
சாக்லேட்டுகள் அவர்களின் உடல் நலத்திற்கு ஆரோக்கியமானதா? என்பதை ஒருபோதும் யோசித்தது...
ரோஜாக்கான கேள்வி அதிகரிப்பினால் இம்முறை காதலர் தினத்தையொட்டி இந்தியாவிலிருந்து சிவப்பு ரோஜாக்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் காணப்படும் பெரும்பாலான ரோஜாக்கள் தோற்றத்தில் சிறியதாக காணப்படுவதாகவும் அதனைக் கொள்வனவு...
மேக்கப் என்றால் யாருக்கு தான் பிடிக்காது? பெரும்பாலான பெண்கள் அலுவலகம் செல்லும் போது, கல்யாண நிகழ்ச்சிகள் போன்ற விழாக்களில் கண்டிப்பாக மேக்கப் போடுவார்கள். பலரின் மேக்கப் வழக்கங்களில் லிப்ஸ்டிக் ஒரு முக்கிய அம்சமாகும்.
ஆனால்...
சூரிய வெளிச்சம் இன்றி இவ்வுலகம் இயல்பாக இயங்காது. உலகில் வாழும் அனைத்தும் உயிரினங்களுக்கும் சூரிய வெளிச்சம் தேவைப்படுகிறது. உடல் ஆரோக்கியத்திற்கு சூரிய வெளிச்சம் நம் மீது படுவது அவசியம்.
அரை மணி நேரம் வெயிலில்...
நீரின்றி அமையாது உலகம் என்ற சொல்லுக்கேற்ப தண்ணீர் இல்லாமல் உலகமும் இயங்காது, உடலும் இயங்காது. நமது உடல் எடையில் சுமார் 60 சதவீதம் தண்ணீரால் நிரப்பப்பட்டிருக்கிறது. எனவே உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல சுத்தமான...
நம் நாட்டில் டீ, காபி மீதான மோகம் அதிகம். நம் நாட்டின் மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஒரு கப் சூடான தேநீருடன் தங்கள் நாளைத் தொடங்குகிறார்கள்.
பெரியவர்கள் காபி அல்லது தேநீர் குடிப்பது மிகவும்...
பொதுவாக நாம் முட்டைகளை வேக வைத்த தண்ணீரை கீழே ஊற்றி விடுவோம். ஆனால் அந்த தண்ணீரில் உள்ள நன்மை குறித்து நாம் சிந்தித்தது இல்லை. ஆம், முட்டை வேக வைத்த தண்ணீரை கீழே...
அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்ற 40வது திருமணமான உலக அழகிப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த இஷாதி அமந்தா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
மேலும், இம்முறை திருமணமான உலக அழகி கீரிடத்தை தென்னாப்பிரிக்காவை சேர்ந்த Tshego...
வாழைத்தோட்டம் பகுதியில் வீட்டின் இரண்டாம் மாடியிலிருந்து கீழே பாய்ந்த 12 சிறுவனொருவன் காயமடைந்த சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுவன் மேலும் 2 சிறுவர்களுடன் சேர்ந்து...
போக்குவரத்து விதிகளை மீறும் மற்றும் அதிக வேகத்தில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கண்காணிப்பதற்கு காலி பொலிஸ் போக்குவரத்து பிரிவினால் விசேட நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளது.
வீதி பாதுகாப்பை...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் நாளைய தினம் தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேர்தலுக்கான தபால் மூல வாக்காளர்களுக்கான வாக்காளர் அட்டைகள்...