எங்களுடைய ருசியான உள்ளூர் உணவு ஒன்றினை பற்றி நான் உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.. இந்தப் பழத்தை நீங்கள் அதிகம் பார்த்திருப்பீர்கள்.
ஆனால், இதன் சுவை பற்றி தெரியாததால், இவற்றை உண்பதில் அதிக அக்கறை காட்டாமல்...
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உண்ணக்கூடிய சுவீட்டை எளிதாக சிறிது நேரங்களில் செய்துவிடலாம்.
மில்க் கேக் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பால் பவுடர்- ஒரு கப்
கோதுமை மா - ஒன்றரை கப்
ஏலக்காய் தூள்-...
கதவை திறந்ததுமே உள்ளே இருக்கிற பொருட்கள் எல்லாம் கீழே விழுற மாதிரி ஃபிரிட்ஜில் (குளிர் சாதன பெட்டி) அனைத்தையும் அடைத்து வைப்பது பலரது வழக்கம். ஆனால், ஃபிரிட்ஜில் எவற்றை வைக்கலாம், எதையெல்லாம் வைக்கக்கூடாது...
சிக்கன் உலகம் முழுக்க சுவைக்காகவும், ஆரோக்கியத்திற்காககவும் கோடிக்கணக்கான மக்களால் பல்வேறு வடிவங்களில் நுகரப்படுகிறது. குறைந்த விலையில் அதிகளவு புரோட்டினை பெற இது ஒரு சிறந்த உணவாக இருக்கிறது. சிக்கன் சமைக்கும் போது எப்போதும்...
உடல் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்துக் கொள்ள இயற்கை நமக்கு அளித்த ஒரு வரப்பிரசாதம் தான் பழங்கள். இந்த பழங்கள் மிகவும் சுவையானவை மட்டுமின்றி, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த தேவையான சத்துக்களை உள்ளடக்கியவை. பழங்களுள்...
தற்போது உலகெங்கிலும் மூளைக்கட்டியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதுவும் இந்த மூளைக்கட்டியானது குழ்ந்தைகள் மற்றும் இளம் பருவனத்தினரிடையே அதிகம் காணப்படுவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதுவும் அமெரிக்கன் கேன்சர் சொசைட்டியின் தலைமையிலான மத்திய...
சின்ன வெங்காயம் சாப்பிடுவதால் நிறைய நன்மைகள் உள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
சின்ன வெங்காயத்தில் ஃபிளாவனோய்டுகள் மற்றும் ஃபைட்டோகெமிக்கல்கள் போன்ற நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே ஜலதோஷம், சளி போன்ற தொற்று...
உணவில் அதிகம் தேங்காய் சேர்த்து கொள்வது உடலுக்கு நன்மை மற்றும் தீமை இரண்டையும் ஏற்படுத்தக்கூடியது.
தேங்காய் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தது. இது நல்ல கொழுப்புகளையும் கொண்டுள்ளது, இது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.
தேங்காயில்...
முஸ்லிம்களின் புனித ரமழான் நோன்பு மாதத்தையிட்டு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் இப்தார் நிகழ்வு இன்று (14) பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது.
இஸ்லாமிய மதத்...
2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் பணிகள் மார்ச் 17 ஆம் திகதி காலை 8 மணி முதல் தெரிவத்தாட்சி அலுவலகங்களில்...
அம்பலாங்கொடை இடம்தொட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் அம்பலாங்கொடை, இடம்தோட்டை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை...