உலகளாவிய சாக்லேட் தொழில் தற்போது மிகவும் சவாலான சூழ்நிலையில் உள்ளது.
சாக்லேட்டின் தேவை அதிகரித்துள்ள போதிலும், சப்ளையர்கள் தொடர்ந்து கொக்கோவை வழங்கத் தவறியதே இதற்குக் காரணம்.
உலகின் 90 சதவீத கோகோ பீன்ஸ் 2 ஹெக்டேருக்கும்...
இந்நாட்களில் அதிக கோடையாக இருப்பதால் எளிதில் ஜீரணம் ஆகும் உணவை சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தப்படும் நிலையில் என்னென்ன உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
பச்சை மிளகாய், இஞ்சி, மிளகு,...
உடற்தகுதி என்பது ஒழுக்கத்துடன் வருகிறது. ஒரு மாதத்தில் ஐந்து கிலோ எடையைக் குறைக்க, வாழ்க்கைமுறை மாற்றங்கள், சீரான உடற்பயிற்சி, கவனத்துடன் சாப்பிடுதல் ஆகியவை அவசியம். நீண்ட கால வெற்றியை அடைய, இந்த இலக்கை...
கண்களை சிமிட்டுவது என்பது ஒரு இயற்கையான செயல் ஆகும். யாராலும் கண்களை சிமிட்டாமல் இருக்க முடியாது. கண்களை சிமிட்டுவதன் மூலம் கண்கள் ஈரப்பத்துடன் இருக்கிறது மற்றும் கார்னியாவின் மேற்பகுதி சுத்தமாகிறது மற்றும் வேகமாக...
தேநீர் மற்றும் காபி இரண்டுமே உலகம் முழுவதும் பிரபலமான மற்றும் மிகவும் பரவலாக நுகரப்படும் பானங்கள் ஆகும். அவை இரண்டும் தனக்கே உரிய ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. ஆனால் டீ, காபி என்று...
நாம் ஒவ்வொருவருமே அழகாக இருக்க வேண்டுமென்று விரும்புவோம். ஆனால் தற்போதைய மாசடைந்த சுற்றுச்சூழல் காரணமாக சருமத்தில் அழுக்குகள் அதிகம் சேர்ந்து, முகம் பொலிவிழந்து கருமையாக காட்சியளிக்கத் தொடங்குகிறது. இப்படி கண்ணாடியில் முகத்தைப் பார்க்கும்...
பாதிக்கப்பட்ட உயிரணுக்களில் இருந்து எச்ஐவியை அகற்றுவதில் விஞ்ஞானிகள் குழு வெற்றி பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதற்காக நோபல் பரிசு பெற்ற Crispr எனும் மரபணு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நுட்பம் பாதிக்கப்பட்ட உயிரணுக்களின் டிஎன்ஏவை...
உயர் கொழுப்பு என்பது ஆரோக்கியத்திற்கான முக்கிய அச்சுறுத்தல்களில் ஒன்றாகும்.
குறிப்பாக உடலில் கெட்ட கொழுப்பு அதிகரிப்பது பல ஆரோக்கிய சிக்கல்களை ஏற்படுத்தும்.
உயர் கொழுப்பை குறைக்க முதலில் உணவுகளில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும். துரதிர்ஷ்டவசமாக...
பாடசாலை மாணவர்களுக்கு உபகரணம் பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள 6000 ரூபா வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் மார்ச் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
நாளை (15) காலாவதியாகவிருந்த...
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் எதிர்வரும் 17 ஆம் திகதி...
மூதூர் - தாஹாநகர் பகுதியில் இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், இருவரினதும் பேர்த்தியான 15 வயது சிறுமி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார்...